இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிரபல வீரருமான தோனி இந்திய ராணுவத்தின் பாராஷுட் ரெஜிமென்ட் பிரிவில் தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளார். கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனிக்கு இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கலோனல் பதவியில் உள்ளார்....
கர்நாடகாவில் நீடித்து வந்த அரசியல் குழப்பம் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் நீடித்து வந்த யார் அடுத்த முதல்வர் என்ற குழப்பம் இன்று மாலை 6 மணிக்குடன் முடிவுக்கு வர உள்ளது....
மத்திய அரசு உப என்னும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தை திருத்தம் செய்து மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது இதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து பாஜக தலைமையிலான மத்திய அரசை...
ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடவில்லை என்றால் மிரட்டி, அடித்து, வெட்டி கொலை செய்யும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட அறிவார்ந்த பிரபலங்கள் ஒரு கடிதம் எழுதியிருந்தனர். இதில் மேற்குவங்கத்தை சேர்ந்த நடிகர்...
கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியை தழுவியதால் கர்நாடக அரசு கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இதில் யார் முதல்வராக வர உள்ளார் என்பது கேள்விக்குறியாக உள்ளது....
கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சியை கலைத்துவிட்டு பாஜக ஆட்சி அமைக்க உள்ளது போல மத்திய பிரதேசத்திலும் பாஜக தனது ஆட்டத்தை ஆட உள்ளது. கர்நாடகாவில் எம்எல்ஏக்களை குதிரை பேரம் மூலம் ராஜினாமா செய்யவைத்ததாக பரவலாக...
கர்நாடகாவில் 16 எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, அவர்களை மும்பையில் தங்க வைத்து காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சியை கலைத்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது பாஜக. இந்நிலையில் இதே ஃபார்முலாவை பயன்படுத்தி மத்திய...
கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இதில் 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்ததையடுத்து கடந்த 17 நாட்களாக கர்நாடக அரசியலில் குழப்பமான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று நடந்த நம்பிக்கை...
கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இதனால் கர்நாடக அரசு கவிழ்ந்தது. இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் காரணம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை...
கர்நாடகாவில் கடந்த 17 நாட்களாக நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் முடிவுக்கு வந்துள்ளது. பலநாட்களாக இழுத்தடித்து வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஒருவழியாக நடந்து முடிந்ததில் குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கர்நாடக அரசு...
கர்நாடகாவில் நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் முடிவுக்கு வந்துள்ளது. பலநாட்களாக இழுத்தடித்து வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஒருவழியாக நடந்து முடிந்துள்ளது. இதில் குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கர்நாடக அரசு கவிழ்ந்துள்ளது. ஆனால்...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாய் ஒன்று பக்கத்து வீட்டில் உள்ள நாயுடன் கள்ளத்தொடர்பு கொண்டுள்ளதால் அதன் உரிமையாளரால் ரோட்டில் அனாதையாக கைவிடப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மூன்று வயதான வெள்ளை பொமேரியன் நாய் ஒன்று திருவனந்தபுரம்...
மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் கரோராவில் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு உணவு கழிவறை அருகில் வைத்து சமைக்கப்படுகிறது எனவும் சமையல் பாத்திரங்களை கழிவறை மேல் வைப்பதாகவும் புகார் எழுந்து. இது அங்கு பரபரப்பை...
கர்நாடகாவில் நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பலநாட்களாக இழுத்தடித்து வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தற்போது ஒருவழியாக நடந்து முடிந்துள்ளது. இதில் குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்ல. இதனால் கர்நாடக அரசு...
மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாளை எம்பியாக பதவியேற்கவுள்ள நிலையில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் அவர் ஈழம் தொடர்பாகவும் பேசியுள்ளார். 23 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது எம்பியாக...