சொமாட்டோ செயலியில் உணவு ஆர்டர் செய்த ஒருவர் அதனை ஒரு இந்து மதத்தை சேர்ந்தவர் கொண்டு வந்து கொடுக்கவில்லை என ஆர்டரை கேன்சல் செய்துள்ளார். இதற்கு சொமாட்டோ நிறுவனம் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது....
உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த 17 வயது சிறுமிக்கும் அவரது குடும்பத்துக்கும் எம்எல்ஏ தரப்பில் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக தலைமை நீதிபதிக்கு பாதிக்கப்பட்ட பெண் கடிதம் எழுதி இருந்தார். ஆனால்...
கர்நாடக முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், கஃபே காஃபிடே நிறுவனத்தின் உரிமையாளருமான சித்தார்த்தா திடீரென மாயமான நிலையில் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த...
மக்களவையில் சில தினங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடைச்சட்டம் நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. இதன் வாக்கெடுப்பில் அதிமுக வெளிநடப்பு செய்ததை திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முத்தலாக்...
மக்களவையில் சில தினங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடைச்சட்டம் நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. கடந்த மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முத்தலாக் சட்டம் நிறைவேராமல் போனதால் தற்போது இதனை மீண்டும் கொண்டுவந்துள்ளது மோடி அரசு. ஆனால்...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளுடன் சந்தித்த விசிக எம்பி திருமாவளவன் கோரிக்கை மனுவை...
மாநிலங்களவை தலைவராக உள்ளார் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு. இன்று காலை மாநிலங்களவை கூடியதும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டிக்கு மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவை கூடியதும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்...
கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா வெற்றிபெற்றார். இதனையடுத்து சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு 6 வாக்குகள் வித்தியாசத்தில்...
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் மீது கடந்த ஆண்டு உன்னோவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு பாலியல் புகார் அளித்திருந்தார்....
கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் குமாரசாமி அரசு 6 வாக்குகள் வித்தியாசத்தில் கவிழ்ந்தது. இதனையடுத்து பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரி நேற்று...
இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்ததாக டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் இதற்கு இந்தியா...
மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் அனுமதி அளித்ததை கண்டித்தும் அதனை முழுமையாக கைவிடக்கோரியும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மாநிலங்களவையில் ஆவேசமாக பேசினார். அப்போது அவர் மத்திய அரசை எச்சரிக்கிறேன் என பேசிய...
மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் அனுமதி அளித்ததை கண்டித்தும் அதனை முழுமையாக கைவிடக்கோரியும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மாநிலங்களவையில் ஆவேசமாக பேசினார். பொதுவாக பாராளுமன்றத்தில் பூஜ்ய நேரத்தில் உறுப்பினர்களுக்கு பேச குறைவான...
கர்நாடக முதல்வராக பாஜகவின் எடியூரப்பா பதவியேற்கும் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக எடியூரப்பா ஆளூநர் வஜுபாய் வாலாவுக்கு எழுதியுள்ள கடிதம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நம்பிக்கை...
ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடவில்லை என்றால் மிரட்டி, அடித்து, வெட்டி கொலை செய்யும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட அறிவார்ந்த பிரபலங்கள் ஒரு கடிதம் எழுதியிருந்தனர். இதில் மேற்குவங்கத்தை சேர்ந்த நடிகர்...