திருமணத்தில் டிஜேவின் அதிக சத்தத்துடன் கூடிய இசை காரணமாக மணமகன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பீகார் மாநிலத்தில் உள்ள சீதா மர்கி என்ற மாவட்டத்தில் திருமணம்...
ஆந்திராவில் 17 வயது சிறுமியை வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்த ஒருவர் அவர்களின் முதலிரவு காட்சியை யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தற்போது சிறையில் கம்பி எண்ணும் அதிர்ச்சி சம்பவம்...
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். 76 வயதான காங்கிரஸ் முன்னாள்...
11 வருடங்களாக தனது மனைவியை வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் பூட்டி வைத்திருந்த நிலையில் நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக அந்த பெண் தற்போது விடுதலை பெற்றுள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த சுப்ரியா என்ற பெண்ணுக்கும் வழக்கறிஞர்...
பங்குச்சந்தையில் மோசடிகள் ஈடுபட்டு சுமார் 54 கோடி லாபம் பார்த்ததாக பிரபல நடிகர் அர்ஷத் வார்சி, அவரது மனைவி மரியா கோரெட்டி ஆகியோர் மீது செபி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல...
டெல்லியில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் சமீபத்தில் உபேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது டிரைவர் தன்னுடைய மார்பகங்களையே உற்றுப் பார்த்ததாக புகார் அளித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் மார்ச் ஒன்றாம்...
தேர்தல் ஆணையரை நியமிக்க ஆணையம் ஒன்றை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மத்திய அரசு புதிதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவரை அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தான் இருந்த பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஒருவரை அடுத்த...
தெரு நாய் கடியால் சிறுவர் சிறுமிகள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் கடந்து சில வாரங்களாக அதிகமாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் நாய் கூட்டத்தால்...
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமான அம்பானி வீட்டில் டிரைவரின் சம்பளம் லட்சக்கணக்கில் என்று வெளியாகி உள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகிலேயே மிக அதிக மதிப்புடைய மாளிகை...
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் இந்தியா வருகை தந்துள்ள நிலையில் அவர் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவை வை சந்தித்து ஆச்சரியமான பரிசை அளித்துள்ளார். உலகின் முன்னணி கோடீஸ்வரரும் மைக்ரோசாப்ட் நிறுவனமான பில்கேட்ஸ் இந்தியாவுக்கு...
பேட்மிட்டன் விளையாடிகொண்டிருந்த போது 38 வயது நபர் ஒருவர் திடீரென மாரடைப்பு காரணமாக சரிந்து விழுந்து மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே இளம் வயதினர் மாரடைப்பால் மரணம் அடைந்து...
அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து பங்கு வர்த்தகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை காரணமாக கடந்த...
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அவ்வப்போது புல்டோசர் மூலம் வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது என்றும் இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநில எம்எல்ஏ ஒருவரின் கொலை வழக்கில் சாட்சியாக...
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் மீது மும்பையை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் இது குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஷாருக்கானின் மனைவி கௌரி கான்...
IRCTC அமைப்பு ஏற்கனவே ஒரு சில வங்கிகளுடன் இணைந்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டுகளை தந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது HDFC வங்கியுடன் இணைந்து புதிய கிரெடிட் கார்டை வழங்குவதாக அறிவித்துள்ளது. IRCTC மற்றும் HDFC...