கொரோனா பாதிப்பு 147ஆக உயர்வு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 147 ஆக உயர்ந்துள்ளது .அதில் மொத்தம் 122 இந்தியர்கள் ,25 வெளிநாட்டினர் . இதுதவிர 54,000 பேர் கண்காணிப்பில் உள்ளனர் .மஹராஷ்ட்ராவில் -41,கேரளா- 27,உபி -16,ஹரியானா -16,தெலுங்கானா -5,பாண்டிச்சேரி -1...
நடைமேடை கட்டணம் உயர்வு மக்கள் அதிக அளவில் வருவதைத் தடுக்க ரயில்வே நடை மேடை கட்டணம் ரூ 50ஆக உயர்த்தப்பட்டுள்ளது .வழக்கமாக 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் . தற்போது கொரோனா அதிக அளவில் பரவி வருவதைத் தடுக்க தென்னக ரயில்வே...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகம் அதிகரித்துள்ளது. எனவே, கொரோனா வைரஸ் குறித்து சென்னை பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. கொரோனா வைரஸ்க்கு எதிரான. இந்த கருத்தரங்கத்தில் பங்கேற்ற பூச்சியியல் முதுநிலை வல்லுநர்...
டெல்லி வன்முறைச் சம்பவங்களை ஒளிபரப்பு செய்ததற்காகக் கேரளாவை சேர்ந்த இரண்டு பிரபல தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிஏபி, சிஏஏ, என்ஆர்சி சட்டங்களுக்கு எதிராகக் கடந்த சில மாதங்களாகவே மிகப் பெரிய...
அரசு ஊழியர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தால் அவர்களது பாஸ்போர்ட் வழங்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட...
ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் SAP நிறுவனத்தின் இந்தியக் கிளையில் உள்ள 2 ஊழியர்களுக்குப் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. H1N1 வைரஸூம் அபாயகரமானது என்பதால், SAP நிறுவனம் இந்தியாவில் பெங்களூரு, மும்பை மற்றும்...
மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில், 2013-ம் ஆண்டு மோடி தனக்குக் கூறிய அறிவுரையை, ப.சிதம்பரம் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கினார். 2013-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், பொருளாதாரம் சரிந்த போது, அன்று குஜராத்தின்...
சீனாவிலிருந்து பரவி வருவதாகக் கூறப்படும் கொரொனா வைரஸ், இந்தியாவில் கேரளாவில் ஒருவரை தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வரும் மாணவர் ஒருவர் கேரளா திரும்பியுள்ளார். அந்த மாணவரின் உடலில் கொரொனா...
2019-ம் ஆண்டில் உலகின் மோசமான டிராஃபிக் கொண்ட நகரங்கள் பட்டியலை நெதர்லாந்தை சேர்ந்த டாம் டாம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தை இந்தியாவின் சிலிகான் வேலி என அழைக்கப்படும் பெங்களூரு பெற்றுள்ளது. அது...
ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யப்படும் தண்ணீரில் கரைந்துள்ள திடப்பொருளின் மொத்த அளவு (TDS-Total Dissolved Solids)500 மில்லி கிராமுக்கும் குறைவாக இருந்தால், அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை...
நிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை வழங்கியதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 2012-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்ட பாலியல் பலாத்காரத்தில் நிர்பயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இறந்தார்....
டெல்லி சட்ட சபை தேர்தல் வரும் ஃபிப்ரவரி 8-ம் தேதி நடைபெற உள்ளது. பொதுவாக வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட வாக்கு சீட்டு கட்டாயம். ஆனால் முதல் முறையாக வாக்கு சீட்டை மறந்து சென்று விட்டால், ஸ்மார்ட்போன்...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட உடனே 9 தீயணைப்பு வாகனங்கள், டெல்லி லோக் கல்யாண் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை...
இந்தியாவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவருக்கும் பாதுகாப்பற்ற நாடாக உள்ளது என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மியான்தத் கூறியுள்ளார். ஐசிசி இந்தியாவை புறக்கணிக்க வேண்டும். இந்தியா உடனான அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் சஸ்பெண்ட்...