கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்பாடுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 2020-ம் ஆண்டு நீட் தேர்வு மே 3-ம் தேதி நீத் தேர்வு நடைபெற இருந்த நிலையில், கொரோனா வைரஸ்...
கொரோனா வைரஸ்க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள மருந்து பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டது. எனவே பொதுமக்கள் தன்னிச்சையாக, அதை வாங்கி பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. தற்போது, இந்தியாவில் கொரோனா வைரஸ் எதிராக ஹைட்ரோக்சிகுளொரோ...
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகக் கேரளாவில், ரேஷன் கடைகளில் பைப் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தமிழகத்திலும் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இதே போன்று பைப்...
இந்தியா- உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு உயிர்க்கொல்லி கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.மும்பை கஸ்தூரி பாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 நபர் உயிரிழந்தார். முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியா வந்த...
கொரோனா-இந்தியாவில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.கடந்த ஜனவரி கடைசி வாரத்தில் இந்தியாவில் முதல் கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. வெளிநாட்டிலிருந்து கர்நாடகா மாநிலம் வந்த முதியவருக்குத் தான் முதல் கொரோனா அறிகுறி தென்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் ...
கொரோனா வைரஸ் எதிரொலியாக, இன்று ஒரு நாள் நாடு முழுவதும் ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. எனவே இன்று ரயில், பேருந்துகள் ஏதும் ஓடவில்லை. இதை மேலும் நீட்டிக்கும் விதமாக மத்திய...
இந்தியாவில் முதல் முறையாக, சிறுமி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதியாகியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் ஜோர்ஹட் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியும் குடும்பம், ரயில் மூலம் பீகார் சென்று வந்துள்ளனர்....
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவு தொடங்கியுள்ளது. மக்கள் வெளியில் செல்வதைத் தடுக்கும் நோக்கில், பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள், டாக்சி, வாடகை வாகனங்கள் இன்று காலை முதல் 7...
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஐஐடி மற்றும் ஏயிம்ஸ் கல்வி நிறுவனங்களில் படித்த முன்னாள் மாணவர்களான, தெபயான் ஷா மற்றும் சஷி ரஞ்சன் இருவரும் ‘Airlens Minus Corona’ என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இதை கார்,...
நீதி கிடைத்தது நிர்பயாவுக்கு தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி பேருந்தில் தனது நண்பருடன் பயணித்த மருத்துவ மாணவி 6 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சிங்கப்பூர் அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல்...
கொரோனா பாதிப்பு -பலி 5ஆக உயர்வு . உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இந்தியாவில் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது.பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206ஆக உயர்ந்தது.கடந்த வாரம் கர்நாடகாவில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் இறந்ததே கொரோனாவுக்கு முதல் பலி.அதே போல் கேரளாவில் ஒரு மூதாட்டி...
கொரோனா – பிரமதர் மோடி உரை கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்குப் பிரமதர் மோடி உரை நிகழ்த்தினார்.நேற்று இரவு 8 மணியளவில் நாட்டு மக்களிடம் பேசிய மோடி ,உலகப் போரை விடக் கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவை அனைவரும் உறுதியோடு எதிர்த்து போராட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்...
டெல்லியில் 5 பேர்க்கு மேல் கூடக் கூடாது கொரோனா பாதிப்பு காரணமாகத் தலைநகர் டெல்லியில் 5 பேர்க்கு மேல் கூடக் கூடாதென டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளனர் .10 பேர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .எனவே 5 பேர் மேல் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் கொரோனா வைரஸ் 168 பேர்க்கு இந்தியாவில் உறுதி...
இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர் . மலேசியாவில் தவித்த 150 இந்திய மாணவர்கள் இன்று நாடு திரும்பினர்.பிலிபைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் கொரோனா பீதியில் மலேசியா வழியாக நாடு திரும்ப முடிவு செய்தனர். கொரோனா அச்சம்...
கொரோனா பாதிப்பு 147ஆக உயர்வு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 147 ஆக உயர்ந்துள்ளது .அதில் மொத்தம் 122 இந்தியர்கள் ,25 வெளிநாட்டினர் . இதுதவிர 54,000 பேர் கண்காணிப்பில் உள்ளனர் .மஹராஷ்ட்ராவில் -41,கேரளா- 27,உபி -16,ஹரியானா -16,தெலுங்கானா -5,பாண்டிச்சேரி -1...