மத்திய அரசு போல, கேரள அரசும் தங்களது மாநில எம்எல்ஏ, அமைச்சர்களின் மாதாந்திர சம்பளத்தில் 30 சதவீத ஊதியத்தை ஒரு ஆண்டுக்குக் குறைப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு நடவடிக்கைகளால் நிதி ரீதியாக மத்திய மாநில...
கொரோனாவுக்கு எதிராகச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதார பணியாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. எனவே, மத்திய அரசு மாநில அரசுகள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதார பணியாளர்களின்...
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு உத்தரவைப் பிரதமர் மோடி மே 3-ம் தேதி வரை நேற்று நீட்டிப்பதாக அறிவித்தார். மேலும் அதில் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு சில கட்டுப்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும், அதற்கான...
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி, மக்களிடம் 7 வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடி மக்களுக்கு விடுத்த 7...
21 நாள் ஊரடங்கு முடிவடையும் நிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்தினார். கொரோனா பரவி வரும் சூழலில் ஊரடங்கை மே 3 வரை நீட்டித்து அறிவித்துள்ளார். அவரது பேச்சின் விவரம்… “கொரோனாவுக்கு...
கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிடுவார் என்று மக்கள், கடந்த சில நாட்களாக எதிர்பார்த்து வருகின்றனர். அதை உறுதி செய்யும் படி, நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில், நாளை காலை...
இந்தியாவில் அடுத்த மாதம் முதல் கொரோனா பாதிப்புகள் குறையும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழக அறிவியல் வல்லுநர்கள் செய்த ஆய்வில், இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன. இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஊரடங்கு...
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், மீனவர்களுக்கு மட்டும் விலக்கு அளித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த ஊரடங்கு விலக்கு மூலம், மீன்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல, கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு விதித்து இருந்த 21 நாட்கள் ஊரடங்கு 14-ம் தேதியுடன் நிறைவடைகிறது....
தமிழக – கர்நாடக எல்லையைச் சரியாக தெரியாத, தமிழக காவலர் ஒருவார், கர்நாடக உள்துறை அமைச்சரை யார் என்று கேட்டது பரபரப்பை ஏற்பட்டுள்ளது. கர்நாடக எல்லையில் ஊரடங்கு பணிகளை ஆய்வு செய்ய, மாநில உள்துறை அமைச்சர்...
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஒவ்வொரு மாநில முதல்வர்களும், பல்வேறு வகையில் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். ஆனால், இந்தியர்களிடம் எதற்கெடுத்தாலும் போட்டி என்று ஒன்று இருக்கும் அல்லவா? அப்படி இன்று இந்தியர்களிடம், உலகில் யார் சிறந்த முதல்வர்...
கொரோனா பரவாமல் தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால், பல மாநில அரசுகள் தாங்களாகவே ஊரடங்கை நீட்டித்துள்ளனர். சில மாநிலங்கள் பிரதமர் மோடியிடம்...
கொரோனா வைரஸ் தக்குதல்களைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு மாநில அரசுகளுக்குப் பேரிடர் அவசரக் கால நிதியாக 11 ஆயிரத்து 92 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால் இதில் தென் மாநிலங்களுக்குக் குறைந்த அளவிலான...
கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரிடர்களின் போது மக்களை காக்க இதுபோன்ற நிதியுதவி உதவும். பொதுமக்கள் நிதியுதவி வழங்க, பிம் கேர்ஸ்...
தென் இந்தியாவில் கேரளாவை அடுத்து கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளது. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் வீடு அருகே 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. எனவே அவசரமாக எடியூரப்பா தனது வீட்டை காலி செய்து, வேறு...