கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக மது கடைகள் மூடப்பட்டு இருந்தன. இன்று முதல் 3-ம் கட்ட ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், மால்கள் இல்லாமல் தனி கட்டடத்தில் இயங்கு மது கடைகளுக்கு அனுமதி...
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாராவில், பயங்கரவாதிகள் இராணுவம் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இராணுவ கர்னல், மேஜர் உட்பட 5 நபர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு காஷ்மீர் பகுதியான ஹந்த்வாரா பகுதியில்...
நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களையும் சிவப்பு, மஞ்சள், பச்சை என மத்திய அரசு பிரித்ததை அடுத்து, ஆரஞ்ச், பச்சை மண்டலங்களில் முடி திருத்தகங்கள், சலூன்கள், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. புதிய விலக்குகளின் படி மே...
மத்திய அரசு ஜன் தன் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு இரண்டாவது தவணையாக ரூ.500 வழங்கும் தேதிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் தொடரப்பட்டு வரும் ஊடரங்கால், பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்திற்காக ஜன்...
கொரோனா வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மூன்றாவது முறையாக ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன் படி மே 4-ம் தேதி முதல் 14 நாட்களுக்கு மீண்டும் ஊரடங்கு நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஊரடங்கு நீட்டிப்பு மே...
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பஞ்சாபில் டியூஷனுக்கு அனுப்பப்பட்ட சிறுவன் காவல் துறையினரை அழைத்து வந்த வீடியோ இணையத்தில் வைராகியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில், ஊரடங்கைப் பின்பற்றாத சிறுவனின் பெற்றோர்கள், டியூஷன் அனுப்பியுள்ளனர்....
பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் கீழ், மே 4-ம் தேதி முதல் 2 வாரங்கள் என மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கை நீட்டித்தது மட்டுமல்லாமல், சிவப்பு,...
சென்னையில் இன்று மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 192 ரூபாய் குறைந்துள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பிற நகரங்களிலும் சிலிண்டர் விலையைக் குறைத்து அறிவித்துள்ளன. சென்னையில் மானியம் இல்லாத 14.2 கிலோ சிலிண்டர்...
மத்திய உள்துறை அமைச்சகம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்காக அரசாணையை வெளியிட்டதை அடுத்து, தெலுங்கானாவிலிருந்து ஜார்கண்டுக்கு 1200 பயணிகளுடன் முதல் ரயில் புறப்பட்டுள்ளது. காலை 4:50 மணிக்குத் தெலுங்கானாவின் லிங்கப்பள்ளியில் இருந்து 1200 புலம்...
கொரோனா ஊரடங்கால் கல்லூரி தேர்வுகள் அனைத்தும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்த முக்கிய முடிவை யுஜிசி எடுத்துள்ளது. யுஜிசி எடுத்துள்ள முடிவில் செய்முறைத் தேர்வுகள், வாய்மொழித் தேவுகள் (viva –...
பணி நிமித்தமாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளும் சொந்த ஊர்களுக்குத் திரும்பலாம். வெளிமாநில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
ஊரடங்கால் மாநிலங்களின் வருவாய் 80 சதவீதம் வரை சரிந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசு அதிகாரி ஒருவர் ஊரடங்கால் அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டுள்ளதால் தான் மாநிலங்களின் வருவாய் சரிந்துள்ளதாக கூறியுள்ளார்....
கொரோனா வைரஸின் பாதிப்பால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சரி செய்ய 50 ஐஆர்எஸ் அலுவலர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த 50 நபர்கள் குழுவானது ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருந்தால் 40...
குஜராத்தில் ஒரே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்த 3 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் பரோடாவில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் மூன்று ராணுவ வீரர்கள் அடுத்தடுத்து பணம்...
கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில், கொரொனா ஊழியர் குறித்த தகவலை அளிக்காததால், மருத்துவமனையின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள வேனு ஹெல்த் கேர் மருத்துவமனையில், சென்ற 18-ம் தேதி கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்காக ஒருவர் வந்துள்ளார்....