கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி போன்ற அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். அவை...
கொரோனா நிவாரண நிதியாக பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான இரண்டாம் கட்ட அறிவிப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில், 50 லட்சம் கோடி தெருக்கடை வியாபாரிகளுக்கு தலா...
மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17-ம் தேதியுடன் முடிவடைகிறது. மாநில முதல்வர்களுடனான ஆலோசனை திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் நாட்டு மக்களிடையில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி வித்தியாசமான ஊரடங்கு, சிறப்பு பொருளாதார நிவாரண நிதி 20...
கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தொழில்நுட்ப உதவியுடன் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மத்திய அரசு ஆரோக்கிய சேது என்ற செயலியை அறிமுகம் செய்தது. அந்த செயலியை அரசு ஊழியர்கள் அனைவரும் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும், ரயில்...
பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையில் உரையாற்றுவார் என்று டிவிட்டர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை அனைத்து மாநில முதல்வர்களுடன் 5-வது முறையாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, இன்று இரவு 8...
ரேஷன் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ரேஷன் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றாலும் பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களைத் தங்கு தடையின்றி...
திரைப்படங்களில் ஹீரோக்கள் ஸ்டட் செய்வதை பார்க்கும் போது சில நேரங்களில் நமக்கு சிரிப்பு வந்துவிடும். அதுவும் போலீஸ் ஸ்டோரி என்றால் ஹீரோக்கள் பேசும் வசனங்களும், ஸ்டண்ட் காட்சிகளுக்கு அளவே இருக்காது. இப்படி பாலிவுட் படங்களில் வரும்...
மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பின் கீழ் டெல்லியிலிருந்து 15 முக்கிய நகரங்களுக்கு, மே 12 முதல் ரயில் சேவை வழங்கப்பட உள்ளது. அதன்படி முதற்கட்டமாக 15 பயணிகள் ரயில்கள், டெல்லியிலிருந்து சென்னை, பெங்களூரு,...
மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்னும் முடியாத நிலையில், மே 12-ம் தேதி பயணிகள் சிறப்பு ரயில் சேவை தொடங்கப்படுகிறது. இந்த பயணிகள் சிறப்பு ரயில் சேவைக்கான டிக்கெட்களை ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் மே 11 மாலை...
மத்திய அரசு இன்று மாலை எடுத்து அதிரடி முடிவில், மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்றும், மே 11 முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 15 ரயில்களை இயக்க...
மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17-ம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில், மே 20-ம் தேதி முதல் ரயில், பேருந்து மற்றும் விமானம் போன்ற பொது போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன....
மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போகஹ்ரியால் நிஷான் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், NEET 2020, JEE தேர்வுகளின் தேதி எப்போது என்று தெரிவித்துள்ளார். அதன்படி JEE நுழைவு தேர்வு ஜூலை...
டெல்லி அரசு மதுபானங்கள் விற்பனையை நேற்று முதல் தொடங்கிய நிலையில், இன்று முதல் கொரோனா சிறப்பு கட்டணம் என்ற பெயரில், மது பானங்களின் அதிகபட்ச விலையில் 70 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை ஏற்றமானது...
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்களை (என்ஆர்ஐகள்) மீட்க மே 7 முதல், விமானம், கப்பல் சேவைகளை வழங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால்,...
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்கள் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து இரண்டு கட்டங்களாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்த...