இந்திய இராணுவத்தினர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிண்டர், டிக்டாக், ஷார்இட் உட்பட 89 செயலிகளைப் பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த செயலிகளைப் பயன்படுத்தும் இராணுவத்தின் தகவல்கள் வெளியில் கசிகின்றன. எனவே இராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் மொபைல்...
கொரோனா வைரஸ் எதிரான தடுப்பூசி அல்லது மருந்துகளை விரைவில் கண்டறியவில்லை என்றால், 2021-ம் ஆண்டு குளிர்காலம் முடியும் போது இந்தியாவில் தினம் 2.87 லட்சம் நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைவார்கள் என அமெரிக்கத் தொழில்நுட்ப...
கோவிட்-19 பரவலைத் தடுக்க, மகாராஷ்டிரா அரசு ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாகத் திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்ட, மகாராஷ்டிரா அரசின் முதன்மை செயலாளர் அஜோய் மேதா, “மகாராஷ்டிராவின்...
கொரோனா ஊரடங்கால் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனவே கடந்த மூன்று மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளானார்கள். எனவே மத்திய அரசு இணையதளம் மூலம், மருத்துவர்களை அணுகி, இலவசமாக மருத்துவ ஆலோசனைகள்...
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் கட்டாயமாக பாலிசியை பெற வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களால் விளை பயிர்கள் சேதம் அடையும் போது, விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில்...
கிளென்மார்க் நிறுவனம் கொரோனா வைரஸ் எதிராக போராடக்கூடிய ஃபாவிபிராவிர் (Favipiravir) மாத்திரையைத் தயாரிப்பதற்கான அனுமதியைப் பெற்றுள்ளது. ஃபேபிஃப்ளூ (FabiFlu) என்ற பிராண்டின் பெயரில் விற்பனைக்கு வரும் இந்த மாத்திரை மனித உடலில் கொரோனா வைரஸ் பாதிப்பின்...
கொரோனா பாதிப்பால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் பொருளாதாரம் இல்லாத நிலையில், உணவுக்குக் கூட வழியில்லாமல் இருந்து வந்தனர், மத்திய அரசு கொரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்க...
இந்திய – சீனா எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், முப்படைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும், என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். இந்திய எல்லையில் சீனா அத்துமீறியதால் 20 இராணுவ...
இந்திய எல்லையில் சில நாட்களாகச் சீனா அத்துமீறி வரும் நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் நேற்று பலியாகினர். இந்நிலையில் நாட்டு மக்களிடையில் உரையாற்றிய பிரதமர் மோடி இந்தியா எப்போதும் அமைதியையே விரும்புகிறது. ஆனால்...
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தான் கொரோனாவின் பாதிப்பு அதிகம் உள்ளது. கொரோனா வைரஸ் முதலில் பாதித்த சீனாவின் வூகான் மாகானதை விட அதிகளவில் இங்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஊரடங்கு தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்....
கொரோனா ஊரடங்கை தொடர்ந்து 30 சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வேஸ் இயக்கு வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை (ஜூன் 1) முதல் 30 ராஜ் தானி மற்றும் ஷராமிக் சிறப்பு ரயில்கள் மட்டுமல்லாமல் கூடுதலாக 200 ரயில்களை...
சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் படத்தில் ஒரு காட்சி வரும் தஞ்சை மாவட்ட விவசாய நிலங்களின் பெரும்பகுதியை வெட்டுக்கிளிகள் கூட்டம் அழிப்பது போன்று. அதனால் விவசாயிகள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாவது போன்றும். அது வெறும்...
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 97 கொரோனாவால் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. செவ்வாய்க்கிழமை வரை மகாராஷ்டிராவில் 54,758 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதியதாக 2,091 நபர்களுக்கு...
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விளை பயிர்களை வெட்டுக்கிளிகள் வேகமாக அழித்து வருகின்றன. வெட்டுக்கிளிகளை எதிர்த்துப் போராடத் துணிந்துள்ள விவசாயிகள் சிலர், மரங்கள், செடிகள் மீது பூச்சிக்கொல்லி மருந்துகளை அடித்து வருகின்றனர். பூச்சிக்கொல்லி மருந்துகளை...
வட மாநிலங்களில் விளை பயிர்களை அழிக்கத் தொடங்கிய வெட்டுக்கிளிகள், ஒரு நாளைக்கு 150 கிலோ மீட்டர் வரையிலான பயிர்களைச் சேதப்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. தற்போது இந்த வெட்டுக்கிளி கூட்டம் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திர...