ரயில் பயணிகள் அதிகம் பயணிக்கும் வழித்தடங்களில் குளோன் ரயில் என்ற புதிய திட்டத்தை இந்திய ரயில்வேஸ் அறிமுகம் செய்ய உள்ளது. குளோன் ரயில் குளோன் ரயில் சேவையின் கீழ், பயணிகள் அளவுக்கு அதிகமாக ஒரு ரயிலின்...
கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளைப் பலகலைக்கழகங்கள் விரும்பினால் நடத்திக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக டெல்லியை சேர்ந்த சமூக...
பெங்களூரூவில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்குகிறது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கினாலும் முன்பு போல காலை முதல் இரவு வரை ரயில்கள் தொடர்ந்து இயங்காது என்பது பயணிகள் இடையில் அதிர்ச்சியை...
மத்திய அரசு ஓவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டின் போது அரசு ஊழியர்களுக்கு டைரி, சுவர் காலண்டர், மேஜை காலண்டர் உள்ளிட்டவற்றை வழங்குவது வழக்கம். ஆனால் இனி அவை வழங்கப்படாது என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பு...
பிரணாப் முகர்ஜியின் சிறுநீரக செயல்பாட்டில் முன்னேற்றம் உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி மூளை அறுவை சிகிச்சைக்காக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிராணப் முகர்ஜியின் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று...
கோவிட்-19 ஊரடங்கு தளர்வின் போது வழங்கப்பட்ட போக்குவரத்து சேவை, தொடர் தொற்று அதிகரிப்பால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் ரயில், பேருந்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவைகளுக்கு...
கர்நாடகாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், மத்திய அரசி கோரிக்கையை ஏற்று வெளிமாநில மற்றும் உள்ளூர் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எடியூரப்பா அரசின்...
கொரோனா ஊரடங்கு காலத்தில் காலாவதியான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த காலக்கெடு நீட்டிப்பின்...
பெங்களூரு: கோவிட்-19 எதிரொலியாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புதியதாக 9 தகனக் கட்டிடங்களைப் பெங்களூருவில் கட்ட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக வேகமாக மக்கள் தொகை அதிகரித்து வரும் நகரமாகப் பெங்களூரு உள்ளது....
இந்தியாவில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களாக புதிய கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது என்பது இந்தியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. சென்ற 24 மணி...
இந்தியாவில் சனிக்கிழமை ஒரே நாளில் 4.4 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் 48,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1,62,91,331 நபர்களுக்கு கொரோனா சோதனை செய்து, அதில் 13,85,522 பேருக்கு கொரோனா...
இந்தியாவில் ஒரே நாளில் 48,916 நபர்களை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48,916 நபர்களை கொரோனா தொற்று பாதித்ததை அடுத்து, இந்தியாவில் 13 லட்சத்து 36 ஆயிரத்து...
தெரு கடை வைத்திருப்பவர்கள் கடன் பெற PM சிவநிதி (http://pmsvanidhi.mohua.gov.in/) என்ற புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. கொரோனாவால் தெரு கடைகளின் வியாபாரம் செய்தவர்களின் பொருளாதாரம் சரிந்தது. எனவே தெரு கடைகளின் வியாபாரத்தைச்...
அயோத்யாவில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைக்கான அழைப்பு பிரதமர் மோடிக்கு ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த கேஷ்த்ரா அறக்கட்டளை விடுத்துள்ளது. அயோத்யா ராமர் கோயில் – பாபர் மசூதி வழக்கு முடிவுக்கு வந்ததை...
கொரோனாவுக்கு எதிரான கோவாக்ஸின் என்ற தடுப்பூசியை, பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது. பாரத் பையோ டெக் நிறுவனத்தால், முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்ஸின் தடுப்பூசியை மனிதர்கள் மீது சோதனை...