இந்தியாவில் சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலங்கள் எவை என்ற ஆய்வு முடிவை, பெங்களூருவைச் சேர்ந்த பப்ளிக் அஃபையர்ஸ் செண்ட்டர் என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பெரிய மாநிலங்களை பொறுத்தவரையில், கேரளா முதல் இடத்தையும், தமிழ்நாடு இரண்டாம்...
சீரியலை பார்த்து கன் தந்தையைக் கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. உத்திர பிரதேசம் மதுராஅவை சேர்ந்த 17 வயது சிறுவன், 100 தடவைக்கு மேல் ஒரு கிரைம் சீரயலை பார்த்துவிட்டு, அதுபோலவே தனது தந்தையைக்...
கோவிட்-19 தொற்று அதிகம் உள்ள பகுதியை அறிந்து, மக்கள் ஜாக்கிரதையாகப் பயணம் செய்ய உதவும் செயலி ஆரோக்கிய சேது. கோவிட்-19 ஊரடங்கு காலத்தில், அரசு அலுவலக பணிக்கு வரும் ஊழியர்கள், தங்களது போனில் கட்டாயம் ஆரோக்கிய...
தெலுங்கானா இடைத்தேர்தலில், பாஜக வேட்பாளருக்குச் சொந்தமான இடத்திலிருந்து காவல் துறையினர் கைப்பற்றிய பணத்தை, பாஜகவினர் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்திப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சி துப்பாக்கா. இந்த தொகுதி காலியாக உள்ள நிலையில்...
இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்றால் இளைஞர்கள் சாலைக்குப் போராட வந்துவிடுவார்கள் என்று முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன், புதன்கிழமை ஒரு இணையக் கலந்துரையாடலில் பங்கேற்றுப் பேசினார். ...
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.. பீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதன்கிழமை காங்கிரஸ் கட்சி தங்களது தேர்தல் அறிகையை வெளியிட்டது. இந்நிலையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா...
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்களை இங்குப் பார்ப்போம். 1) 10 லட்சம் வேலைவாய்ப்புகள் நகரம் மற்றும் கிராம்ப் பகுதிகளில் உருவாக்கப்படும். 2) வேலை இல்லா இளைஞர்களுக்கு...
ஆந்திர பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் நவம்பர் 2-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். நவம்பர் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும், ஒரு நாள் விட்டு, ஒரு நாள் மட்டுமே...
இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் போது, ஹெல்மெட் அணியவில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் 2 மாதம் இடைநீக்கம் செய்யப்படும் என்று கர்நாடக போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. பொதுவாக இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது...
கேரளாவைச் சேர்ந்த ரிஷி கார்த்திகேயன் மற்றும் லக்ஷ்மி இருவரும் கொரோனா காலத்தில் திருமணம் செய்த கொண்டனர். கொரோனா காலம் என்பதால் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது. எனவே ஊரடங்கு எல்லாம் முடிந்த பிறகு, எடுக்கப்படும் போஸ்ட்...
2020-ம் ஆண்டு பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரங்களை, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 36 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. 2020 ஜூன்...
இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (UIDAI), புதிய அம்சங்களுடன் பிளாஸ்டிக் ஆதார் கார்டு வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னாதாக தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் பேப்பர் ஆதார் கார்டுகளை, பிளாஸ்டிக் கார்டுகளில் அச்சிடப்பட்டு வழங்கி வந்தன....
நடிகை குஷ்பு இன்று பாஜகவில் இணைய உள்ளதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதை உறுதி செய்யும் படியாக குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களாகவே குஷ்பு பாஜவில் இணைய உள்ளார் என்ற செய்திகள்...
பிரதமர் மோடி இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்வாமித்வா என்னும் கிராம மக்களுக்கான சொத்து விவர அட்டை என்னும் திட்டத்தை தொடக்கி வைத்தார். ஸ்வாமிதா எனற சொத்து விவர அட்டை கிராமப்புறங்களில் வைத்துள்ள சொத்துக்களின் அடையாளமாக...
இந்தியாவின் சுகாதார பட்ஜெட் உலகளவில் 4-ம் மிகக் குறைவும் என ஆக்ஸ்பாம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மொத்த பட்ஜெட்டில் சுகாதாரத்துக்கு என 4 சதவீதமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் 4-ம் மிகக் குறைவு. ஆனால் இந்தியாவின்...