தங்கப் பத்திரத் திட்டம் நேற்று தொடங்கப்பட்ட நிலையில் இதில் முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் குறித்து தற்போது பார்ப்போம். இந்த நிதியாண்டின் 2022-23 தங்கப் பத்திரத் திட்டத்தின்...
எலக்ட்ரிக் கார்கள் வாங்குவதில் தற்போது மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதால் முன்னணி நிறுவனங்கள் புதுப்புது மாடல்களில் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். பெட்ரோல் டீசல் விலை உச்சத்திற்கு...
தங்கம் வாங்குவதில் பெண்கள் எப்போதுமே ஆர்வமாக இருப்பார்கள் என்றும் நகைக்கடைகளில் பெண்கள் கூட்டம் தான் எப்போதும் அதிகமாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. ஆனால் தற்போதைய இளைய தலைமுறை பெண்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை விட வீடுகள்...
இந்தியாவில் ஒரு லட்சம் பெயர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஃபாக்ஸ்கான் 700 மில்லியன் டாலர் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளதால் இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் சாலைக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த குழாய் வெடித்ததால் சாலை திடீரென விரிசல் ஏற்பட்டு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது சாலைக்கு அட்யில் தான் எண்ணெய் மற்றும் தண்ணீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன...
டெல்லி: தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் பாதுகாப்பாக இல்லை, 16 பேர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக பாஜகவினர் சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். பீகார் பாஜகவினர் சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். சமீபத்தில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி...
டெல்லி: இந்தியாவில் பலருக்கும் திடீரென மர்ம காய்ச்சல் அதிகரித்து வருகிறது. பலருக்கு உடல் வலி, காய்ச்சல், சளி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. நாடு முழுக்க பலருக்கும் இந்த காய்ச்சல் அதிகம் ஏற்படுகிறது. வயதானவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள்...
கல்வி என்பது மிகவும் இன்றி அமையாதது என்பதும் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரர்களாக வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி கல்விதான் என்றும் நல்ல கல்வியை கற்றவர்கள் என்றுமே வறுமையில் வாடுவதில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது....
உலகம் முழுவதும் கடல் மட்டம் அதிகரித்து வருவதை அடுத்து கடலோர பகுதியில் உள்ள பல நகரங்கள் மூழ்கும் என்று ஆராய்ச்சிகள் கூறிவரும் நிலையில், 2100 ஆம் ஆண்டு தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் மேற்கு வங்கத்தின்...
பான் கார்டு வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செயலாற்றதாகிவிடும் என்றும் வருமானவரித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டு...
ஹால்மார்க் முத்திரையுடன் தான் தங்கம் விற்பனை செய்யப்பட வேண்டும் மற்றும் வாங்கப்பட வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே உறுதி செய்துள்ள நிலையில் தற்போது தங்க ஹால்மார்க் புதிய விதிகள் ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்பட...
கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்திலும் சரி, அதன் பின்னும் சரி பல நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற வீட்டிலிருந்து வேலை செய்யும் நிலையை கடைபிடித்து வருகின்றன என்றும் இன்னும் பல நிறுவனங்கள் வொர்க் ப்ரம்...
இன்றைய புதிய தொழில்நுட்பமான AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக பலர் வேலை இழக்கும் நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. பல மனிதர்கள் சேர்ந்து செய்யும் வேலையை இந்த AI தொழில்நுட்பம் செய்கிறது என்றும்...
அமேசான் பே நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் 3.06 கோடி அபராதம் விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் நிறுவனங்களில் ஒன்று அமேசான் பே என்பதும்...
அதானி குழுமத்தை விசாரிக்கும் 6 பேர் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட் அறிவித்த நிலையில் அந்த குழுவில் உள்ள ஆறு பேர்கள் யார் யார் என்பதை தற்போது பார்ப்போம். அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை...