இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கி வருவதாகத் தரவுகள் கூறுகின்றன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,910 நபர்களுக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 93,92,919 நபர்களை கொரோனா தொற்று...
நிவர் புயல் காரணமாகப் புதுச்சேரியில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு என்று தகவல்களை முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ளார். மாநில பேரிடர் மேலாண்மைத் துறையில் நடைபெற்ற கூட்டத்தின் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில்...
இந்திய உச்ச நீதிமன்றங்கள் வரலாற்றில் முதல் முறையாக, பொங்கல் பண்டிகைக்கு நீதிமன்றம் இரண்டு நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டுக்கான உச்ச நீதிமன்றம் விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் முதல் முறையாகத்...
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் இன்று காலை காலமானார். கொரோனா தொற்று காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டே சிகிச்சை பலனின்றி கலாமானார். அகமது பட்டேல்,...
பீகார் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, பாஜக கூட்டணிக் கட்சிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் முதல்வராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முழுமையான கொரோனா பாதுகாப்புகளுடன் பீகாரில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் இன்று நடைபெற்று...
தீபாவளியன்று பல்வேறு இடங்களில் தீப்பிடிக்கும். எனவே தீயணைப்புத் துறை வீரர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். 2020-ம் ஆண்டு தீபாவளியின் போது டெல்லியில் மட்டும் 206 இடங்களில், தீ விபத்து என்று அழைப்பு வந்ததாக டெல்லி தீயணைப்புத்...
பிரதமர் மோடி இந்தாண்டு தீபாவளியை ராஜஸ்தான் செய்சல்மரில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுடன் கொண்டாடினார். அப்போது சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். 2014-ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற மோடி, 2015-ம்...
டெல்லியில் அரசின் உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால், சிறை தண்டனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காற்று மாசான நகரங்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள நகரம் டெல்லி. தீபாவளிக்கு முதல் ஆளாகப் பட்டாசு வெடிக்க தடை...
பேப்பர் கப், பிளாஸ்டிக் கப்புகளில் டீ, காபி குடிப்பது மிகவும் ஆபத்தானது என்று ஐஐடி வெளியிட்ட ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 100 மிலி பிளாஸ்டிக் கப்பில் ஒரு முறை டீ, காப்பி குடிக்கும் போது 25000...
ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு முதல் விற்பனை செய்யும் அனைத்து 4 சக்கர வாகனங்களும் பாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்பட்டு...
சபரிமலை கோவில் தேவசம் போர்டு, பிரசாதத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெறும் முறையை அறிமுகம் செய்துள்ளது. சபரிமலை கோவிலில் மண்டல மகர விலக்கு தரிசனம் தொடங்க உள்ள நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்தானம் அஞ்சல் துறையும் இணைந்து,...
கர்நாடகாவில் பட்டாசு விற்க மற்றும் வெடிக்கத் தடை விதித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டு இருந்தார். எடியூரப்பாவின் இந்த உத்தரவுக்கு மக்களிடையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை அடுத்து தனது முடிவிலிருந்து பின் வாங்கியுள்ளார் எடியூரப்பா....
இந்தியா – இத்தாலி இடையே வர்த்தக உறவை மேம்படுத்துவது உட்பட 15 ஒப்பந்தங்களைக் கையெழுத்தாகியுள்ளன. இந்தியா – இத்தாலி பிரதமர்கள் இருவரும் காணொலி காட்சி மூலம் சந்தித்துப் பேசும் உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது.. அப்போது...
கர்நாடகாவில் தீபாவளிக்குப் பட்டாசு விற்க மற்றும் வெடிக்கத் தடை விதித்து முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். டெல்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் காற்று மாசு காரணமாகப் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது....
2050-ம் ஆண்டு இந்தியாவில் 30 நகரங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் உலக வனவிலங்கு நிதி அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்ட 100 நகரங்கள் பட்டியலில் சீனாவிலிருந்து 50 நகரங்களும்,...