மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கடந்த மாத இறுதியிலிருந்து பெருந்திரளான விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். குறிப்பாக டெல்லி எல்லைகளில் நடக்கும் இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து...
கேரள மாநிலத்தில், மீனவர்கள் வலையில் மாட்டி ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. மீனவர்கள் வலையில் மாட்டியது அழிவின் விளிம்பில் இருக்கும் திமிங்கல சுறா எனப்படுகிறது. அந்த திமிங்கலத்தை மீண்டும் பத்திரமாக கடலுக்கே இழுத்துச் சென்று...
2021-ம் ஆண்டு முதல் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடத்த பரிசீலனை செய்து வருவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். டெல்லியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் இடையில் வீடியோ...
பிரதமர் நரேந்திர மோடி, இன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார். ‘சென்டிரல் விஸ்டா’ என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நான்கு அடுக்குகள் இருக்கும் வகையில் கட்டப்படும் இந்த...
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்வில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் பங்கேற்க உள்ளனர். மத்திய அரசின் இந்த புதிய நாடாளுமன்ற கட்டட...
பெங்களூரூவில் இந்து கோவிலுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள இடத்தை தானமாக வழங்கி, மதநல்லினக்கத்துக்கு வித்திட்டுள்ளார் இஸ்லாமியர் ஒருவர். பெங்களூரு புறநகர் பகுதியில், ஓல்டு மெட்ராஸ் சாலையில் உள்ளது காடுகொடி பெலதூர். அங்கு வாடகை லாரி வணிகம்...
கொரோனா ஊரடங்கு காலத்தில் அலுவலகம் வராத அரசு ஊழியர்களின் பயணப்படி ரத்து செய்வதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் அந்த மாதம் முழுவதும் அலுவலகம் வராத மத்திய அரசு ஊழியர்கள் பயணப்படி பெறுவதற்கான...
கொரோனா சோதனை மருந்தைப் போட்ட பிறகும் இரண்டு வாரங்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது ஹரியான உள்துறை அமைச்சரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்திய பார்மா நிறுவனமான பாரத் பையோ டெக் நிறுவனம் தங்களது கொரோனா தடுப்பு மருந்தின்...
கர்நாடகா முதல்வர் எடியூரப்பா மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைப்பதாக அறிவித்ததை எதிர்ப்பு, கன்னட அமைப்புகள் மாநிலம் முழுவதும் முழு அடைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகா, மகாராஷ்டிரா இடையில் எல்லை பிரச்சனை உள்ள நிலையில், கர்நாடகாவில் உள்ள...
ரயில் பயண அனுபவத்தை இன்னும் மெருகேற்ற, வாட்ஸ்ஆப் மூலம் ரயில் டிக்கெட் பி.என்.ஆர் நிலையை அறியும் முறையை ரெயிலோஃபை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவையின் மூலமாக பி.என்.ஆர் நிலை மட்டுமல்லாமல் ரயில் தாமதம்,...
மத்திய அரசின் புதிய வேளான் சட்டங்களுக்கு எதிராக டெல்லி புறநகர்ப் பகுதியில் போராட்டம் நடித்து வரும் விவசாயிகள் சங்கங்கள், டிசம்பர் 8-ம் தேதி நாடு தழுவிய பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. டெல்லியில் செல்லும் அனைத்து சாலைகளையும்...
தாய் மொழியில் தொழில்நுட்ப கல்வியை வழங்குவதற்காக விரைவுக்குழு அமைத்து மத்திய உயர் கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த, அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில், உயர்மட்ட ஆலோசனை குழு...
இஸ்லாமியர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடையாது என்று கர்நாடகாவில் மாநில அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அமைச்சரவையில் அபிவிருத்தி...
பிரதமர் மொடி ஒவ்வொரு வாரமும், ஞாயிற்றுக்கிழமை வானொலியில் மான்கிபாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்படி இன்று நாட்டுமக்களிடம் பேசிய பிரதமர் மோடி புதிய விவசாய திட்டம், மரபுச் சின்னங்கள் என பல்வேறு பிரச்சினைகள்...
ஹைதராபாத் பெயரை மாற்றுவோம் என்ற யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு, மஜ்லீஸ் கட்சி தலைவர் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு பாஜக சார்பாக உத்திர பிரதேச முதல்வர்...