சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 23 நாட்களாக டெல்லியில் போராடி வருகிறார்கள் விவசாயிகள். இந்நிலையில் இந்தப் போராட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இன்று வந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி...
’உங்களால் முடிந்தால் என்னை அசைத்துப் பாருங்கள்’ என பாஜக-வுக்கு எதிராக சவால் விடுத்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி. கொல்கத்தாவில் பேரணி ஒன்றில் பேசிய மம்தா பேனர்ஜி, “மேற்கு வங்கத்தில் என்னை வேண்டுமானால் அசைத்துப் பாருங்கள்....
பி.எஸ்.எல்.வி சி50 ராக்கெட் நாளை விண்ணில் பாய உள்ள நிலையில் அதற்கான கவுன்ட் டவுன் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கொரோனாவின் காரணமாக தடைபட்டிருந்த இந்திய விண்வெளி மையத்தின் ஆராய்ச்சிப் பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டன. நீண்ட பணிகளுக்குப் பின்...
கேரள உள்ளாட்சித் தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டமாகக் கடந்த வாரம் நடத்தப்பட்டது. இன்று வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகின்றது. வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதலே இடதுசாரிகள்...
மத்திய அரசு, சமீபத்தில் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களைக் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றியது. இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 20 நாட்களுக்கு மேலாக விவசாயிகள், டெல்லியில் தொடர் போராட்டம் செய்து வருகின்றனர். 3...
பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனத்துக்கு எதிரான #BoycottPatanjali என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. நேபாளம் நாட்டின் நாடாளுமன்றம் சமீபத்தில் வெளியிட்ட திருத்தப்பட்ட நாட்டின் வரைபடத்தில்ல் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின்ன் சில பகுதிகள் இணைக்கப்பட்டு...
கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் கண் பார்வையை, பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படுத்தி உயிரையே கொள்வதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனை செய்த ஆய்வில் இந்த தகவல் கிடைத்துள்ளது. கொரோனாவில் இருந்து...
ராஜஸ்தான் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,775 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான இந்தத் தேர்தலில் பாஜகவைவிட காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வாக்குப்பதிவு நடந்த இந்த தேர்தலுக்கு,...
வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் வங்கி காசோலைகளுக்கு (செக்) புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. வங்கி மோசடி மற்றும் இன்னும் பிற காரணங்களுக்காக இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, செக் வழங்குபவர்...
உத்தர பிரதேச மாநில அரசு, தாங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில் 500 நாட்களைக் கடந்த பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதால், உஷ்ணமடைந்த நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு அபராதம் விதித்துள்ளது. 15 ஆயிரம் ரூபாய்...
மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரக்யா தாக்கூர், சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினரான பிரக்யா தாக்கூர், சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதில் பெயர் பெற்றவர்....
குடும்பக் கட்டுப்பாடு செய்யச் சொல்லி மக்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களுக்கு குடும்பக் கட்டுப்பாட்டைக் கட்டாயம் ஆக்குவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. அந்த...
தமிழகம் வர இருந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா-வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா. இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு சிறிய அளவில் உள்ளதால், தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்...
இந்தியன் ரயில்வேஸ் ‘லோவர் சைடு பர்த்’ சிட்டில் கொண்டு வந்துள்ள மாற்றத்தால், ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரயில் பயணங்களில் ஏசி ஸ்லீப்பர் மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு பயணம் செய்யும் போது பலரும் விரும்பும் இருக்கை...
கேரளாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி இலவசமாகவே வழங்கப்படும் என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரள முதல்வரின் அறிவிப்புக்குப் பல தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து முதல்வர் பினராயி...