இங்கிலாந்திலிருந்து கடந்த சில நாட்களில் இந்தியா வந்தவர்களில் 20 நபர்களுக்கு இதுவரை 20 நபர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 தொற்று மறு உருவம் பெற்றுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில்...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய ‘லீஜியன் ஆஃப் மெரிட்’ என்கிற விருதை வழங்கி கவுரவித்துள்ளார். இதன் மூலம் இரு நாட்டு உறவில் மேலும் முன்னேற்றம் இருக்கும் என்று...
கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பினர் போட்டியிட்டு வெற்றிகளை அள்ளிக் குவித்து உள்ளனர். கேரளாவில் இயங்கும் ஒரு தொண்டு நிறுவனத்தின் பெயர் ட்வென்டி 20. இதனது நிறுவனராக சாபு ஜேக்கப் உள்ளார். இவருக்கு...
ஜனவரியிலிருந்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி – மத்திய அமைச்சர் அறிவிப்பு!
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் தொடங்கிய ‘கிசான் ஏக்தா மோர்ச்சா’ எனும் பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட...
மகாராஷ்டிராவில் இனி ஊரடங்கு கிடையாது என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே அறிவித்துள்ளார். கோவிட்-19 தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து, மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு தளர்வாக அளிக்கப்பட்டது....
காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருக்கும் ராகுல் காந்தி, மீண்டும் அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்பார் என்று தகவல் வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக இருந்து வருவது சோனியா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது. வயது...
வேளாண் துறை அமைச்சரின் கடிதத்தை படிக்கும்படி பிரதமர் மோடி தமிழில் டுவிட் செய்துள்ளார். வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் சூடுபிடித்துள்ள நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், நேற்று...
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பெரும் விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக உத்தரபிரதேசத்தில் போராடிய விவசாயிகளுக்கு 50 லட்சம் கேட்டு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள...
மாட்டுச்சாணத்தில் சுவர் பெயின்ட் ஆன ’வேதிக் பெயின்ட்’ என்பதை அறிமுகம் செய்துள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி. இயற்கை முறையிலான சுவர் பெயின்ட் பயன்படுத்த மாட்டுச்சாணத்தை உபயோகித்து ‘வேதிக் பெயின்ட்’ தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பெயின்ட்...
2021-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்குக் கர்நாடக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சமூக இடைவெளி இல்லாமல் பொது இடங்கள், நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள் என எங்கும் புத்தாண்டின் போது பொது மக்கள் கூடக் கூடாது. இது...
கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தற்போது மும்பை, குஜராத்தில் மற்றொரு மர்ம நோய் பரவி வருகிறது. இந்நோய்க்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழவதும் உலுக்கி விட்டது. இந்தியாவில்...
சூரரைப் போற்று திரைப்படத்தின் எதிரொலி போன்று, ஏர் இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு விமானக் கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக முடங்கியிருந்து விமான சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில்,...
டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், நள்ளிரவு நேரத்தில் திடீரென அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டது. டெல்லியில் நள்ளிரவு 12 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. அது ரிக்ட்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது....
தகவல் தொடர்பு பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட செயற்கைகோளுடன், பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இஸ்ரோ பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. பணிகள் தொடங்கியதும், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, இந்தியாவின்...