திருமணத்துக்காக மதமாற்றம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில், மதமாற்றத்துக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக உத்தர பிரதேசத்தில்...
இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு இந்த ஆண்டு இறுதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மே, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். கர்நாடகாவில் மாநில துணை சபாநாயகராக பொறுப்பு வகித்து வந்தவர் எஸ்.எல். தர்மே. இவர் அங்குள்ள சிக்மகளூர் அருகே வேகமாக வந்த ரயில்...
புதிய வகை கொரோனா குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட...
பப் மற்றும் பார்களில் யாரெல்லாம் முன்பதிவு செய்துள்ளார்களோ அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் பரவத் தொடங்கியபோது, ‘கோ கொரோனா கோ’ என்று கூறி, கோவிட்-19 நோயை ‘ஓடவிட்டவர்’ மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே. தற்போது புதிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவிவரும் சூழலில்,...
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு மோசமானால், சோவியத் யூனியன் போல இந்தியா, துண்டு துண்டாக சிதறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது சிவசேனா. அக்கட்சியின் நாளிதழான ‘சாம்னாவில்’ தான், இது குறித்தான தலையங்கம் எழுதப்பட்டுள்ளது....
உத்தரபிரதேசத்தில் கார், பைக்குகளில் ஜாதி பெயர் ஸ்டிக்கர் ஒட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. பொதுவாக அந்த மாநிலத்தில் ஆட்சியில்...
சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் சுமார் ஒரு மாத காலமாக பெருந்திரளான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் மத்திய...
உலகில் மனைவிக்கு, அவர்களது கணவர்கள் என்னவெல்லாமோ பரிசளித்துக் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், இப்படியொரு பரிசை எந்தக் கணவராலும் யோசித்துக் கூட பார்த்திருக்க முடியாது. ராஜஸ்தானைச் சேர்ந்த தர்மேந்திர அனிஜா என்பவர், தன் மனைவியான சப்னா அனிஜாவுக்கு...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக அடுத்த 10 நாட்களுக்கும் சொர்க்கவாசல் திறந்தே வைக்கப்பட உள்ளது. வைக்குண்ட ஏகதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. ஆனால், வரலாற்றிலேயே இதுவரையில்...
நாட்டின் இளம் மேயர் ஆக ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது பெண் பதவி ஏற்றுள்ளார். கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகளில் பெரும்பான்மையான இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் வென்று இருந்தனர். தற்போதுபஞ்சாயத்து...
இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ், அங்கே பல உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இங்கிலாந்தில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் வெளிநாடு சென்றவர்களில் பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது அந்தந்த...
இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதுவகை வைரஸ், அதிதீவிரமாக பரவக்கூடியதாக இருப்பதால் அந்நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் கொண்ட லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்து இந்தியாவுக்கு இடையேயான விமானப்...
இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதுவகை வைரஸ், அதிதீவிரமாக பரவக்கூடியதாக இருப்பதால் அந்நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் கொண்ட லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்து இந்தியாவுக்கு இடையேயான விமானப்...