கொரோனா வைரஸின் தீவிரத்தைக் கணக்கில் கொண்டு அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, இனி நாட்டில் இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் பொதுப் பயன்பாட்டுக்கு வரும். இந்தியாவைப் பொறுத்தவரை...
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டு வந்துள்ளது. ஆக்ஸ்போர்டு நிறுவனம் உருவாக்கி, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தயாரித்த ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை ‘அவசரகாலத்தை’ கணக்கில் கொண்டு பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி...
இங்கிலாந்தில் உருவாகியுள்ள புதுவகை கொரோனா வைரஸ் விஷயத்தில் இந்தியா ஓர் மகத்தான சாதனையைப் புரிந்துள்ளது. இந்தப் புது வகை கொரோனாவை, ‘கல்ச்சர்’ செய்துள்ளது இந்தியா. அதாவது பரிசோதனைக் கூடத்தில், கட்டுப்பாடுகள் கொண்ட சூழலில், அந்த வைரஸை...
கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லை பகுதியில் 6 மதங்களுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவுகிறது.
‘சிவப்பு எறும்பு சட்னி’ சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என்று தொடரப்பட்ட வழக்கில், அதனை ஆய்வு செய்யுமாறு ஆயுஷ் நிறுவனத்துக்கு ஓடிஷா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓடிஷா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியினர் சிவப்பு எறும்பு சட்னியை...
மத்திய அரசு, கேம்பிர்ட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்து உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. முதற்கட்டமாக அடுத்த 6 முதல் 8 மாதங்களில் 30 கோடி நபர்களுக்கு இந்த...
கேரளாவில் ஜனவரி 5-ம் தேதி முதல் திரை அரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஜனவரி மாதம் முதல் கேரளாவில் கொரோனா தொற்று பரவல் தொடங்கியது. எனவே மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட திரை...
2020-ம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில் மத்திய அரசின் கடன் 101.3 லட்சம் கோடியாக இருந்தது.
china uses Underwater Drones in indian ocean for for naval intelligence purposes
நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10,12 வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 4 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக இந்த நடப்பு கல்வியாண்டு முழுவதும்...
பிரிட்டனில் இருந்து திரும்பியவர்கள் மூலம், இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் உருமாறியுள்ள கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால் அந்நாட்டு உடனான விமான சேவைகளை இந்தியா...
ஆசியாவின் டாப் பணக்காரராக இருந்த ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியை, அந்த இடத்திலிருந்து பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் சீனரான ஸாங் ஷான்ஷான். 66 வயதாகும் ஷான்ஷானின் மொத்த சொத்து மதிப்பு 77.8 பில்லியன் டாலர் என்று...
விஜய் மல்லையா, நீரவ் மோடி என அத்தனைப் பேரையும் மிஞ்சும் வகையில் அனில் அம்பானி அதிகப்படியான மோசடி செய்திருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் உட்பட மூன்று நிறுவனங்கள் மீது வங்கிகள் மோசடி புகார்களைப்...
புதிய வகை கொரோனா பரவல் தொடங்கியுள்ள நிலையில், பிரிட்டன் நாட்டுனுடனான விமான சேவை தடையை ஜனவரி 7 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கி விட்டது....
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக வரும் குடியரசு தின விழாவை எளிமையான முறையில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பேரலைக்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ள நிலையில், மீண்டும் இரண்டாவது அலையாக கொரோனா வைரஸ்...