உருமாறிய கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ்ஜான்சனின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டது. வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் வெளிநாட்டு தலைவர்கள் பங்குபெறுவது வழக்கம். கடந்த...
ரத்தன் டாடாவின் முன்னாள் ஊழியர் உடல்நல குறைவால் பாதிக்கப்படிருந்த நிலையில், அவரை நேரில் சென்று நலம் விசாரித்த ரத்தன் டாடாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது இந்தியாவின் அசைக்க முடியாத சாம்ராஜ்ஜியத்தின் சகாப்தமாக...
பிசிசிஐ தலைவர் கங்குலி நடித்த எண்ணெய் விளம்பரப்படத்தை தற்போது நீக்கி உள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிசிசிஐ தலைவருமான கங்குலி இதய மராடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கிரிக்கெட்...
டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிட பணிகளை தொடர்ந்து நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மத்திய அரசு புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. பிரதமர் மோடி டிசம்பர் 10 அன்று இத்திட்டத்திற்கு...
இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிட்யூட்டின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கும், பாரத் பயோடெக்கின் ‘கோவாக்ஸின்’ தடுப்பூசிக்கும் மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான செயல்திறன் ஆதாரங்களோடு...
நாடு முழுவதும் சிகரெட் மற்றும் புகையிலை உபயோகிப்பதற்கான வயது வரம்பை 18லிருந்து 21ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக சிகரெட் மற்றும் புகையிலை பயன்படுத்துவோர் வயது வரம்பு 18 ஆக இருந்தது. எனினும் அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாடு...
கோவிஷில்டு தடுப்பூசிக்கு மத்திய மருந்துகள் கட்டுப்பட்டு மையம் அனுமதி அளித்துள்ள நிலையில், மற்ற உலக தலைவர்களை போல் பிரதமர் மோடியும் தனக்கு முதலில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறியுள்ளார்....
கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்தியஅரசிற்கு ரூ.292 க்கு தரவிருப்பதாக சீரம் இன்ஸ்டிடியூட் அறிக்கை வெளியிட்டு உள்ளது. உலகையே புரட்டிபோட்ட கொரோனா நோய்க்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்...
கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தற்போது புதியவகை காய்ச்சல் வட மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்தாண்டு முழுவதும் கொரோனா வைரஸால் நாடே முடங்கி போன நிலையில், தற்போது மெல்ல மெல்ல இயல்பு...
இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸ், ‘கார்ப்பரேட் விவசாயத்தில் ஈடுபட எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை’ என்று திடீரென கூறியுள்ளது. மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன்னர் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை...
கொச்சி-மங்களூர் இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை காணொளி வாயிலாக பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ஒரே நாடு ஒரே எரிவாயு கட்டமைப்பு என்ற திட்டத்தின் முன்னோடியாக இயற்கை எரிவாயு குழாய் என்ற திட்டம் பறைசாற்றப்படுகிறது. இதன்...
பெங்களூருவில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் மாவட்டம் சித்ரதுர்காவில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது உணவு...
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு சார்பில் பிரத்யேக தமிழ் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் வகையில் தனியார் மற்றும் அரசு சார்பில் பல தரப்பட்ட அமைப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது...
இந்தியாவின் மிகவும் உயரமான சிவன் சிலை கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிக உயர்ந்த இந்த சிவன் சிலை கடந்த வியாழக்கிழமை முதல் பக்தர்களின் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில்...
கேரளாவில் ஒரு பஞ்சாயத்து போர்டு அப்பகுதியில் உள்ளோர் மரங்களை வெட்டாமல் வளர்த்து வந்தால் வட்டியில்லா கடன் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேரளாவின் வயநாடு பகுதியில் உள்ள மீனங்காடி பஞ்சாயத்து போர்டு தான் மரம் வளர்ப்பை ஊக்குவிக்க...