டெல்லி விவசாயப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பாலும் போலி விவசாயிகள் என்று கர்நாடக பாஜக எம்பி முனிசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக அசாம், பஞ்சாப், உத்திரப்பிரதேச உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த...
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ராகுல் காந்தி, பொங்கல் பண்டிகையை தமிழகத்தில் கொண்டாட இருக்கிறார். அவனியாபுரத்தில் வரும் ஜனவரி 14 ஆம் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண வருகை...
கர்நாடகாவில் மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆயுஷ் துறையின் அமைச்சர் ஸ்ரீபத் நாயக், நேற்று தனது குடும்பத்தனர்களுடன் கர்நாடகவின் உத்தர கன்னடா மாவட்டத்திலுள்ள எல்லாப்புரா கணபதி...
எல்லோருக்கும் தடுப்பூசி போட போறாங்களா? கொரோனா தடுப்பூசி போடும் பணியின் முதற்கட்டமாகத் தடுப்பு மருந்துகளைக் கொள்முதல் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வருடத்திலிருந்தே உலகில் பல்வேறு நாடுகளும் கொரோனாவிற்கு தடுப்புமருந்துகளை கண்டுபிடித்து வந்தன....
கேரளாவில் திரையரங்குகளுக்கு கேளிக்கை வரி உள்ளிட்டவைகளில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக அங்குள்ள திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. திரைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது....
ஒடிசாவில் மாணவர் ஒருவர் பதிவிட்ட டுவீட்டால், பேருந்து கால அட்டவணையை மாநில அரசு மாற்றியுள்ளது. ஓடிசா தலைநகர் புவனேஷ்வரைச் சேர்ந்த மாணவர் சாய் அவனேஷ், இவர் லிங்கப்பூரில் இருந்து வரும் பேருந்து ஒன்றில் ஏறி பள்ளி...
நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து ஜனவரி 17-ம் தேதி வழங்கப்பட இருந்த நிலையில், தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து ஆண்டுக்கு இரண்டு முறை வழங்கப்படும். ஆனால் சென்ற ஆண்டு...
மத்திய அரசு ஜனவரி 16-ம் தேதி முதல், நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைப் போட உள்ளதாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருத்துவ ஊழியர்கள், காவல் துறையினர் துப்புரவுத் தொழிலாளர் உள்ளிட்டவர்களுக்கு...
ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சீமான் கூறியதைப் போலவே, பாஜக கொள்கைகளுடன் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடப்போவதாக குஷ்பு கூறியுள்ளார். காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்....
மகராஷ்டிரா மாநிலத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு இல்லங்களை காலி செய்யாவிட்டால், வீட்டிற்குத் தேவையான அனைத்தும் நிறுத்தப்படும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகராஷ்டராவில் அரசு இல்லங்கள், குடியிருப்புகளில் தங்கியிருக்கும் அரசு...
பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முதற்கட்ட நடவடிக்கையாக மத்திய நிபுணர்கள் குழு அனுப்பப்பட்டுள்ளது. கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் வெகு தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் மனிதர்களுக்க பரவ வாய்ப்பில்லை என்று...
சென்னை, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், தேனி, கோவை ஆகிய இடங்களில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில்...
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சொத்து வரி செலுத்தவில்லை என்ற காரணத்துக்காக, அதன் வங்கி கணக்கை அலிகர் நகராட்சி முடக்கியுள்ளது. கடந்த 8 முதல் 10 ஆண்டுகள் வரையிலான சொத்து வரியை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் செலுத்தாமல்...
கேரள மாநிலத்தில் வெகு வேகமாக பறவைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. அங்கிருக்கும் கோழிகள் மற்றும் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இதையொட்டி அங்கிருந்து, தமிழகத்துக்குப் பறவைகளை கொண்டு வருவதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது தமிழக...
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. அங்கிருந்து உலகின் பல இடங்களுக்கு இந்தப் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்களில் சிலருக்கு இந்தப்...