நாடு முழுவதும் இரண்டு நாட்கள் போடப்பட்ட தடுப்பூசியால் 447 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த சனியன்று தொடங்கியது. மாநில சுகாதாரத்துறை, தனியார் மருத்துவமனைகள்...
டெல்லியில் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 51 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது என்றும், ஒருவருக்கு மிக அதிக பக்க விளைவுகள் நேர்ந்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி காரணமாக மிக அதிகமாக...
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கியது. அதில் முதல் நாளில் மட்டும் 1,91,181 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி...
ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் மற்றும் சி.வோட்டர் நிறுவனமும் இணைந்து இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் மற்றும் மோசமான முதல்வர்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. இந்தியாவின் 23 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், சிறந்த முதல்வராக ஒடிசா முதல்வர்...
பெண்களுக்கான திருமண வயதை 18 இலிருந்து 21 ஆக உயர்த்த மத்திய ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளது. பெண் குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் கடந்த 1930 ஆம் ஆண்டு பெண்கள், ஆண்களுக்கான திருமண வயதை...
ஓடிடி தளங்களையும் ஒழுங்குபடுத்தி தணிக்கை செய்ய வேண்டும் என்று தணிக்கைத் துறைத் தலைவர் ப்ரஸூன் ஜோஷி கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்கூட்டம் நடந்தது. இந்தக்...
நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி தூய்மைப் பணியாளருக்குப் போடப்பட்டு மத்திய அரசு கெளரவித்தது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது....
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் கோவாக்சின் தடுப்பூசியானது உள்நாட்டிலேயே...
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் 5 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1,100 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. இதற்காக...
கொரோனா தடுப்பூசி குறித்துப் பல விதமான வதந்திகளும் கட்டுக் கதைகளும் மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்...
நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31-ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ஜனவரி-17-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ஜனவரி 16-ம்...
மதுரையில் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களோடு மக்களாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பொங்கல் பண்டிகையின் போது ஆண்டாண்டு காலமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து...
காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ராகுல் காந்தி, இன்று அவனியாபுரத்துக்கு வந்து பொங்கல் கொண்டாட உள்ளார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்வையிட உள்ள ராகுல் காந்தி, காங்கிரஸ் தொண்டர்களுடன் பொங்கல் வைத்து, கொண்டாட்டங்களில் ஈடுபட...
பறவைக் காய்ச்சல் நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், டெல்லி வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாநகராட்சிகள் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை விற்க, சேமித்து வைக்க தடை விதித்து புதன்கிழமை உத்தரவிட்டுள்ளன....
மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன்னர் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்துதான் கிட்டத்தட்ட இரண்டு...