அயோத்தியில் புதிதாக கட்டப்படவுள்ள ராமர் கோயிலுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் நிதியுதவி அளிப்பார்களா என்பது குறித்து அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகராஜ் விளக்கமளித்துள்ளார். அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர்...
மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்னர், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பெருந்திரளான விவசாயிகள் டெல்லியில், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 60 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் செய்து...
பிரதமர் மோடி தமிழர்களை இரண்டாம் தர மக்களாக தான் பார்க்கிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தேர்தல் பரப்புரைக்காக இன்று தமிழகம் வந்துள்ளார். அப்போது பேசிய அவர்,...
சிவில் சர்வீஸ் தேர்வு எழுத கடைசி வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு மறுதேர்வு நடத்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இடஒதுக்கீடு,...
மேற்கு வங்கத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வரும் நிகழ்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பாணர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மேலும், அங்கு விரைவில் சட்டமன்ற தேர்தல்...
கொரோனா வைரஸ்-க்கான தடுப்பூசியை செய்து வரும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கான தடுப்பூசியை தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தின் தயாரிப்புத் தொழிற்சாலை மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனேவில் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில்...
ஆந்திரா மாநிலத்தில் உள்ள ரேஷன் அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் நேரடியாக வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் புதுத் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. ஜெகன் மோகன் ரெட்டியின்...
கொரோனா தடுப்பூசி 2 ஆம் கட்டமாக செலுத்தப்படும் போது பிரதமர் மோடி, எம்பிக்கள் போட்டுக்கொள்வதற்கு வாய்ப்புள்ளதாக செய்திகள் வந்துள்ளன. நாடு முழுவதும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சிலருக்கு பக்க விளைவுகளும் வந்துள்ளன. முதற்கட்டமாக...
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேருவதற்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இதே போல் புதுச்சேரியில் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது. இதற்காக மத்திய அரசிடம் அந்த முடிவு அனுமதிக்கப்பட்டது....
தெலங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான வழிமுறைகளும், செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை போன்றவைகளும் அரசு தரப்பில் மக்களுக்கு விழிப்புணர்வு...
கர்நாடகாவில் மராட்டி பேசும் மக்கள் நிறைந்து காணப்படும் பாரம்பரிய பகுதிகளை விரைவில் மஹாராஷ்டிராவுடன் இணைப்போம் என மஹாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா- கர்நாடகா எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் மராட்டி மொழி பேசும்...
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையேயான அதிகார மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. புதுச்சேரிக்கு முதல்வராக நாராயணசாமியும் ஆளுநராக கிரண் பேடியும் பொறுப்பேற்று 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும்,...
ஹைதராபாத்தில் குடிபோதையில் பெற்ற மகனையே கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள குஹட்பல்லியைச் சேர்ந்த பாலு என்பவர் கடந்த ஞாயிறன்று வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது...
உத்தர பிரதேச மாநிலத்தில், 46 வயதுடைய சுகாதார ஊழியருக்கு நேற்று முன் தினம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்ட 24 மணி நேரத்திற்குள் அந்த நபர் இறந்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது....
குடியரசு தினத்தன்று அயோத்தியில் மசூதி கட்டும் பணி தொடங்கவிருப்பதாக இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை நிறுவனம் தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக இழுபறியாக இருந்த ராம ஜென்ம பூமி வழக்கிற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு...