இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) அதன் குறியீடுகளை மறுசீரமைத்ததால் 4 அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் நிஃப்டி ஆல்பா 50 குறியீட்டிலிருந்து வெளியேற்றப்படும் என கூறப்படுகிறது. அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி...
இந்தியாவில் 15 வயது முதல் 24 வயதுடைய இளைஞர்கள் 30 சதவீதம் பேர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இல்லை என்று புதிய சர்வே ஒன்று தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கல்வி மற்றும் வேலை...
ஏப்ரல் 1-ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்க கட்டணத்தை உயர்த்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆண்டுக்கு ஒரு முறை தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்க கட்டணத்தை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள 566...
லக்கேஜ் இல்லாமல் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கட்டணத்தில் சலுகை வழங்க இந்திய விமானத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்திய விமான சேவை கட்டுப்பாட்டு ஆணையம் லக்கேஜ் இல்லாமல் வரும் பயணிகளுக்கு விமான...
பிரபல நடிகை உள்பட ஒரே நாளில் 10 பேர்களின் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தொழில்நுட்பம் வளர வளர ஆன்லைன் மூலம் மிக எளிய முறையில்...
இந்தியாவின் வாரன் பஃப்பெட் என்று அழைக்கப்படும் மறைந்த பிரபல பங்கு சந்தை நிபுணர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அவர்கள் வாங்கி வைத்த இரண்டு நிறுவனங்களின் பங்கு ஒரே மாதத்தில் மிகப்பெரிய அளவில் உயர்ந்த நிலையில் தற்போது அவருடைய...
நடிகர் நடிகைகள் ஒரு பொருளை விளம்பரப்படுத்தினால் அந்த பொருளை அவர்கள் பயன்படுத்தி திருப்தி ஆகியிருக்க வேண்டும் என்றும் பயன்படுத்தாத பொருளை விளம்பரம் செய்யக்கூடாது என்றும் மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
இந்திய விமானப்படை வரலாற்றில் போர் பிரிவுக்கு பெண் ஒருவர் தலைமை தாங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் வலிமை வாய்ந்த ராணுவத்தில் ஒன்று இந்தியா என்பதும் குறிப்பாக இந்திய விமானப்படை மிகவும்...
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான எச்.டி.எப்.சி வங்கியின் 6 லட்சம் வாடிக்கையாளர்களின் தரவுகள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளன என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எச்.டி.எப்.சி...
200 பெண் தொழில் அதிபர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்ய அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன அமேசான் நிறுவனம் பெண் தொழில் அதிபர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது தயாரிப்புகளை தங்களது சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்த...
டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் 450 புதிய விமானங்களை வாங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆகாசா விமான நிறுவனமும் 300 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. உள்நாட்டு விமான நிறுவனமான...
HDFC வங்கியின் சிஇஓவாக பணிபுரிந்து வரும் சஷிதர் ஜெகதீசன் மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கடந்த 1996 ஆம் ஆண்டு சஷிதர் ஜெகதீசன் என்பவர் HDFC வங்கியில் பணியில் சேர்ந்தார். 2008...
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் உத்தரப் பிரதேச பாஜக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ராவ் மீது வதந்தி பரப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். இதனை...
தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் பீகாரில் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பீகார் அரசியலில் முக்கிய நபராக திகழ்ந்து வரும் அவர், தற்போது அதிரடியாக தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள்...
வடமாநில தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படுவதாக சில தினங்களுக்கு முன்னர் வதந்திகள் பரவியது. இந்த வதந்தியால் தேசிய அளவில் பிரச்சனை ஏற்பட்டு தமிழகத்தில் அசாதாரணமன சூழல் நிலவியது. இதனையடுத்து இந்த வதந்தியை பரப்பியவர்கள் மீது...