நாட்டின் பெரும்பான்மையான விவசாயிகளால் எதிர்க்கப்படும் வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை, மத்திய அரசு மதித்து நடந்து கொள்ளும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்...
சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே, நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான அகமதுநகர் பகுதியில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்படும் என்று அவர்...
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பெருந்திரளான விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினமான கடந்த 26 ஆம் தேதி, டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த திட்டமிட்டனர்...
கொரோனா தடுப்பூசியை வேகமாகப் பெறுவதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்தியாவுக்கு முன்பே கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி...
குடியரசு தினவிழா அன்று டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் கலவரம் வெடிக்க, முக்கிய காரணமாக இருந்த பஞ்சாபி நடிகர் தீப் சிங் சித்து பற்றிப் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய வேளான் சட்டங்களை...
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பான வழக்கு ஒன்றின் கீழ் விராட் கோலி, தமன்னா ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கேரள உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை...
டெல்லியில் நேற்று, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ‘டிராக்டர் பேரணி’ நடத்தினார்கள் விவசாயிகள். இந்தப் பேரணியால் போலீஸ் தரப்புக்கும் விவசாயிகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இந்த மோதலினால் ஒரு விவசாயி மரணமடைந்தார். மத்திய அரசு, சென்ற...
கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய போது, பாதுகாப்பு நடவடிக்கையில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக இருந்த மாநிலம் கேரளா. ஆனால் இப்போது இந்தியாவில் அதிகா...
டெல்லியில் இன்று தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்திய பெருந்திரளான விவசாயிகள், செங்கோட்டையை முற்றுகையிட்டு உள்ளனர். அங்கு விவசாயிகளுக்கும் போலீஸுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்தான காணொலிகள் வெளி வந்து அதிர்ச்சி கிளப்பியுள்ளன....
இந்திய அரசு ஜூன் மாதம் டிக் டாக் உட்பட 59 செயலிகளைத் தடை செய்து உத்தரவிட்டது தடை செய்தது மட்டுமல்லாமல் அனைத்து செயலிகளிடமும் விளக்கம் கேட்டு நோடீஸ் அனுப்பியது இந்திய அரசு. அதற்கு பெரும்பாலான சீன...
டெல்லியில், மத்திய அரசு போட்டிருக்கும் தடையை மீறி டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீது, டெல்லி போலீஸ் தடியடி நடத்தியும், புகைக் குண்டு வீசியும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதனால் டெல்லியில் போராட்டக் களம் ரத்தக்களறியாக மாறியுள்ளது....
மத்திய அரசு, சென்ற ஆண்டு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையை வைத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் பெருந்திரளான விவசாயிகள் போராட்டம் செய்து...
இந்தியாவின் மிக உயரிய விருது என அழைக்கப்படும் 2021-ம் ஆண்டுக்கான பத்ம விருது அறிவிப்பை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட...
கொரோனா தடுப்பூசி குறித்து தவறாக வதந்தி பரப்புவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கோவாக்ஷின், கோவிஷீல்டு இரண்டு தடுப்பூசிகளும் பயன்பாட்டிற்கு வந்து விட்டன....
இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, புதிய 200 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்தாண்டு புதிய 100 ரூபாய் நோட்டுகள் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து 50...