2021-22ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் உறையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்ற திருக்குறை மேற்கோள் காட்டி நிர்மலா...
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2021ல், வேளாண் துறை பற்றியும், பொதுத் துறை நிறுவனங்களில் பற்றியும் முக்கிய அறிவிப்புகள் வெளியாயின. அந்த வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவுப்புகள் இதோ:...
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2021ல், தமிழகத்துக்கு எந்த மாதிரியான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாயின. அந்த வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவுப்புகள்...
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2021ல், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுகாதாரத் துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாயின. அந்த வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவுப்புகள் இதோ: 1.கொரோனா தொற்றை சமாளிக்க...
மத்திய பட்ஜெட் 2021 என்பது 6 தூண்களின் அடிப்பைடையில் தான் கட்டமைக்கப்பட்டு இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,...
தேயிலை தோட்ட தொழிலாளர் நலனுக்கு ரூ.1,000 கோடி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.1,000 கோடியில் புதிய திட்டம் அறிவிப்பு வீட்டுக்கடன் வட்டி வரிச்சலுகை நீட்டிப்பு குறைந்த விலையில் வீடு வாங்குவோருக்கான வட்டி வரிச்சலுகை மேலும்...
மத்திய பட்ஜெட் 2021-ல், கொரோனா தடுப்பூசிக்கு 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இந்த ஆண்டுக்கான பட்ஜெட் என்பது முன்னெப்போதும் இல்லாத வகையிலான...
மத்திய பட்ஜெட் 2021-ஐ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய ஆரம்பித்தார். அவர் தனது உரையில் முதலாவதாக கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், அதனால் பட்ஜெட் தயாரிப்பில் இருந்த சவால்கள் குறித்தும் விளக்கிறார்....
இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் 2021-ஐ தாக்கல் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இன்றைய பட்ஜெட்டானது வழக்கமாக பேப்பரில் அச்சடிக்கப்பட்டு, அதிலிருந்து வாசிக்கப்படாது. மாறாக, டேப்ளட் உதவியுடன் முழு பட்ஜெட்டும்...
2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது போல, ‘இதுவரை பார்த்திடாக வகையிலான பட்ஜெட்டாக’ இருக்குமா? அல்லது, எப்போதும் வருடா வருடம்...
உலகையே ஆட்டிப்படைத்த கோவிட்-19 தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவில் நாளை, முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட், ‘இதுவரை இல்லாத வகையில் இருக்கும்’ என்று சொல்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதனால்...
நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதம் ஏற்படாமல் பாதுகாக்கும் நோக்கில், 1978-ம் ஆண்டு முதல் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து வயதுக்கு...
கர்நாடகா மாநிலம் சார்ம்ராஜ் நகர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 மருத்துவர்களுக்கு பெருந்தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மருத்துவர்கள் உட்பட்ட முன்களப்...
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் – ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை காலை பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்....
டெல்லியில் இன்று இஸ்ரேல் தூதரகத்தின் அருகே திடீரென குண்டு வெடித்துள்ளது. டெல்லி குண்டு வெடிப்பு நடந்துள்ளதை டெல்லி காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர். இஸ்ரேல் தூதரகத்தின் அருகே நடந்த குண்டு வெடிப்பில் நான்கு கார்கள் சேதம்...