ஒரு ட்வீட் உங்கள் நம்பிக்கையை குலைக்கிறதா? என நடிகை டாப்சி கேள்வி எழுப்பி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து பிரபல பாப்...
மத்திய அரசு சமீபத்தில் அமல் செய்த புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை...
கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் வட மாநில விவசாயிகள் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் திடீரென நேற்று உலகின் கவனத்தை கவர்ந்தது என்பது தெரிந்ததே உலகப் புகழ்பெற்ற...
வெளிநாட்டவர்கள் பார்வையாளராக மட்டும் இருங்கள் என்றும் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில் இதுவரை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மத்திய அரசின்...
இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஒற்றுமையுடன் துணை நிற்போம் என சர்வதேச சூழல் போராளி க்ரெட்டா தர்ன்பெர்க் ஆதரவு அளித்துள்ளார். மத்திய அரசு அறிவித்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து...
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு சர்வதேச அளவிலான ஆதரவு கிடைத்துள்ளது. பாப் பாடகரும், பிரபல ஹாலிவுட் நட்சத்திரமுமான ரிஹானா, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார். அவரைப் போலவே உலகப் புகழ் பெற்ற...
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர...
மகாராஷ்டிர மாநிலத்தில், குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து போடுவதற்கு பதில் சானிடைசர் கொடுக்கப்பட்டு உள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் போட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. தற்போது குழந்தைகள்...
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து 65 நாட்களுக்கு மேலாக பெருந்திரளான விவசாயிகள், டெல்லி எல்லைகளில் போராட்டம் செய்து வருகின்றனர். கடைசியாக...
பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.2.50 மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.4 என்ற அளவில் வேளாண் வரியை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல் பெட்ரோல் டீசல்...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை (பிப்ரவரி 1) மக்களவையில் 2021-22ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கொரோனா தொற்று சற்று குறைந்துள்ள இந்த சூழலில் பல்வேறு வகையில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல்...
2021 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டடை, இன்று தாக்கல் செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட்டில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து தற்போது தான் விவாதிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்குள் பட்ஜெட்டின் குறைகளை...
2021-22ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்பு மூலம் செல்போன்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி...
மத்திய பட்ஜெட் 2021ல், இன்று முக்கிய அறிவிப்பாக 75 வயதுக்கு மேற்பட்ட மூதியவர்களுக்கு வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ‘ஓய்வூதியம் மற்றும் வட்டி ஆகியவற்றை மட்டும் நம்பியிருக்கும்...
இன்றைய மத்திய பட்ஜெட் 2021 தாக்கலின் போது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனியார் முதலீடுகள் குறித்துப் பேசினார். அப்போது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. “பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை...