உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் சிக்கியிருந்த நிலையில் அவர்களில் ஒரு பகுயில் இருந்த 12 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது ஒரேயொரு போன் கால். உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில்...
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பெருந்திரளான விவசாயிகள் சுமார் 70 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் செய்து வருகின்றனர். டெல்லி எல்லைகளில் நடந்து வரும் இந்தப் போராட்டங்களை நீர்த்துப் போகச்...
முதலமைச்சரின் மகளிடமே ஆயிரக்கணக்கில் ஆன்லைனில் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா. இவர் தனது வீட்டில் உள்ள பழைய சோபா ஒன்றை OLXஇல் விற்பனை செய்ய...
மத்திய அரசு, சென்ற ஆண்டு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் பெருந்திரளான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 70 நாட்களுக்கு மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர். கடுங்குளிரையும்...
விரைவில் தேர்தல் நடைபெற உள்ள அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று பல்வேறு கட்டுமான திட்டங்களைத் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. முதலில் அசாம் செல்லும் பிரதமர் மோடி அங்கு இரண்டு மருத்துவமனைகள் மற்றும்...
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் தங்கள் போராட்டம் எப்போது வரை தொடரும் என்பது குறித்து...
மத்திய அரசின் புதிய வேளாண்மை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் வட இந்திய விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது என்பதும்...
கொரோனா வைரஸ் பெருந்தொற்று எப்ப சார் முடிவுக்கு வரும்? இதுதான் இப்போது உலகின் பெரும்பாலானோரின் கேள்வியாக இருக்கும். கிட்டத்தட்ட ஒரு வருடத்தை கடந்துவிட்டாலும் இன்னமும் எல்லாருடைய வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. பல நாடுகளில் தடுப்பூசிகள்...
இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வருகிறது. கூட்டத் தொடரில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் இளங்கோ, திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசியுள்ள பேச்சு கவனம் பெற்றுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேசிய இளங்கோ, ‘உழுதுண்டு...
பாட்னா: உலகின் மிக விலை உயர்ந்த அறிய வகை தாவரத்தை இப்போது இந்தியாவிலும்சோதனை முறையில் சாகுபடி செய்ய தொடங்கியுள்ளார் பீகாரை சேர்ந்த ஒரு விவசாயி. ஒரு கிலோ காய்கறி ஒரு லட்சம் ரூபாய் என்றால் நம்ப...
டிக்டாக் தடை செய்யப்பட்டது போல் டுவிட்டருக்கும் ஒருநாள் தடை நிச்சயம் வரும் என நடிகை ஒருவர் டுவிட்டரிலேயே டுவிட் போட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதிய வேளாண்மை சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி...
விவசாயிகள் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், அதற்கு சர்வதேச ஆதரவுக் குரல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர், மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து கருத்து...
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஹாலிவுட் நடிகை ரிஹானா ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக வலதுசாரி அமைப்புகள் மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் தொடர்ந்து பொங்கி வருகின்றனர்....
விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக கிட்டத்தட்ட நாட்டில் உள்ள முக்கிய கிரிக்கெட் நட்சத்திரங்கள் அனைவரும் கருத்து கூறி விட்டனர். அதில் இருந்து தப்பிய ஒரே ஆள் ‘தல’ தோனி மட்டும்தான். இந்த காரணத்தினால் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்பவர்கள்...
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் தொடர் விவசாயிகள் போராட்டத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவுகள் குவிந்து வருகின்றன. நேற்று ஹாலிவுட் நட்சத்திரம் ரிஹானா, சுற்றுச்சூழல் போராளி கிரெட்டா...