காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சமீபத்தில் மாணவர்களுடன் வீடியோ மூலம் உரையாடிக் கொண்டிருந்த போது மிதமான நிலநடுக்கம் ஏற்பட அதன் மத்தியிலும் ராகுல் தொடர்ந்து பேசியது வைரல் ஆகி வருகிறது. ராகுல் காந்தி சமீபத்தில் வீடியோ...
இந்த தலைமுறையினர் ஏதாவது ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் யாரிடமும் வழி கேட்பதில்லை. கூகுள் மேப் இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை என்ற வசனமே அனைத்து இளைய தலைமுறையினர்களிடம் இருந்து வரும் என்பது...
இந்தியா முழுவதும் கொரனோ தடுப்பூசி போடப்படும் பணி நடைபெற்ற நிலையில் இன்று முதல் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இன்னும் ஒருவருக்கு கூட கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படவில்லை...
உத்திர பிரதேசத்தில் கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மீது தொடக்கப்பட்ட வழக்கிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த மோடி ஆதரவாளர் ஒருவர், மோடியை அவதூறு செய்யும் வீடியோவுக்கு எதிர்ப்பு...
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஜகிஸ்தான் நாட்டில் நேற்று இரவு பூமிக்கு அடியில் 92 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது என்பதும் மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்...
அனுமதியின்றி இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் என்பவருக்கு மும்பை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவராக இருந்த சாந்தா கோச்சார் அவர்கள் வீடியோகான்...
மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்...
இந்திய அளவில் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், அசாம் மாநிலத்தில் இவற்றின் விலைகள் தலா 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதைப் போலவே மதுபானங்களில் வரி விதிப்பையும் 25...
புதுடெல்லி: நிறைய பணக்கார இந்தியர்களுக்கு பல நாடுகளில் வழங்கப்பட்டு வரும் கோல்டன் விசா திட்டம் கவர்ச்சிகரமானதாக இருப்பதால் முதலீடுகள் வழியாக பிற நாடுகளில் குடியேற விரும்பும் பணக்கார இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு பெருமளவில் அதிகரித்துள்ளதாக...
டெல்லியில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக பெருந்திரளான விவசாயிகள், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் விவசாயிகளின் போராட்டம் வீரியமடைந்து வரும் நிலையில், அடுத்தக்கட்ட போராட்ட யுக்தியைக்...
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் வழியாக சவூதி அரேபியா செல்ல முயற்சி செய்து இந்தியர்கள் யாரும் துபாய் மற்றும் அபுதாபியில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என இந்தியர்களுக்கு அபுதாபியில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. சவூதி, மற்றும்...
தற்போது வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை நாள் மற்றும் ஒரு நாள் விடுமுறை என்ற நிலையில் இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாள் மற்றும் மூன்று நாட்கள் விடுமுறை என்ற திட்டத்தை அமல்படுத்த...
புதுடெல்லி: புதிய குடியுரிமை சட்டம் தொடர்பான விவாதத்தின் போது கடந்த 2015 முதல் 2019 வரையிலான காலகட்டங்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை கைவிட்டனர் என்று உள்துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது. இரட்டை...
பிரதமர் நரேந்திர மோடி, இன்று நாடாளுமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான குலாம் நபி அசாத்தின், ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், அவர் குறித்துப் பேசும்...