டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக புதிய வேளாண்மை மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி ரிஹானா தனது டுவிட்டர் பக்கத்தில் விவசாயிகளுக்கு...
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் இந்திய இந்திய வெளிநாட்டவர்கள் இனி இந்தியாவில் வழங்கப்பட்ட சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை (IDP) உள்நாட்டிலேயே புதுப்பித்துக்கொள்ள முடியும். இந்திய அரசாங்கம் கடந்தாண்டு மோட்டார் வாகன சட்டத்தில் சில திருத்தங்களை...
புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு கடந்த நான்கரை ஆண்டுகளாக துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென புதுவை ஆளுநர் பதவியிலிருந்து கிரண்பேடி...
பெங்களூரு: இந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான சீரம் நிறுவனம் அனுப்பிய 10 லட்சம் கோவிஷீல்டு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு தென் ஆப்ரிக்கா கூறியுள்ளது. அங்கு பரவி வரும் புதிய வகை கொரோனா...
புதுச்சேரி அரசு ராஜினாமா செய்யப்படவில்லை என்றும் ஆளும் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை உள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் சமீபத்தில்...
இந்தியாவின் வளர்ந்து வரும் நிறுவனமான XECH, இந்தியாவிலேயே முதல்முறையாக புதுவகை XECH STEROSTET எனப்படும் ஸ்டெதாஸ்கோப் தூய்மை படுத்தும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பயன்படுத்தப்படும் சிறப்பு UV-C GI தொழில்நுட்பம் ஸ்டெதாஸ்கோப்பில் இருக்கும் அணைத்து அளவிலான...
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இதற்கு எதிராக கிட்டத்தட்ட 75 நாட்களுக்கு மேலாக, டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் பெருந்திரளான...
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் வரும் மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு உள்ள ஆளுங்கட்சியை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்து பாஜக பக்கம் சென்று கொண்டிருப்பதால்...
கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னால் அகில இந்திய அளவில் மிகவும் சிறிய கட்சியாக இருந்த பாஜக, தற்போது மத்தியில் இரண்டு முறை ஆட்சியை தொடர்ந்து பிடிக்கும் அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக வளர்ந்து விட்டது. தமிழகம், கேரளா...
நாடு முழுவதும் இன்று அதிகாலை 12 மணி முதல் பாஸ்டேக் முறை அமலுக்கு வந்துள்ளதை அடுத்து சுங்கச்சாவடிகளில் சுங்கச்சாவடி அதிகாரிகளுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்று வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும்...
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த காரணத்திற்காக டெல்லி போலீஸ் பலர் மீது வழக்குத் தொடர்ந்து வருகிறது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த,...
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் களார் உத்தரவைப் பிறப்பித்து எச்சரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் நிறுவனம், தன் பிரைவஸி கொள்கைகளில் மாற்றம் செய்ய உள்ளதாக தன் பயனர்களிடம்...
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த, பெங்களூருவைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் திஷா ரவியை, டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது. இது தேசம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் மத்திய அரசின்...
பிப்ரவரி 15-ம் தேதி முதல் FASTag இல்லாமல் சுங்கச்சாவடிகளுக்கு வரும் வாகனங்களுக்கு, இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் சுங்கச்சாவடிகளில் உள்ள அனைத்து லேன்களிலும் FASTag பயன்பாட்டுக்கு வருகிறது....
நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, இன்று சென்னை வருகிறார். அப்படி வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ‘#GoBackModi’ என்னும் ஹாஷ்-டேக் இந்திய அளவில் நெம்பர் 1 டிரெண்டிங்கில் உள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில்...