தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இன்று கோவையில் மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” – திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் தமிழகத்திற்கான நலத்திட்டங்களை வரிசையாக அடுக்கினார். மோடி...
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் வாஷிம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பள்ளியில் 225 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி...
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இந்த மாதம் மட்டும் ஏற்கனவே சமையல் கேஸ் சிலிண்டர் விலை இரண்டு முறை உயர்ந்துவிட்டது. ஏழை எளிய நடுத்தர மக்கள்...
இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாக புதுவகை கொரோனா வைரஸ் தொற்று கிடு கிடுவென பரவி வருகிறது. இந்த புதுவகை தொற்று முன்பை இருந்த கொரோனா தொற்றை விட மிக அதிவேகமாக பரவும் அபாயம் உள்ளது...
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாத் நகரில் அமைந்துள்ளது. மொடேரா பகுதியில் அமைந்துள்ள இந்த மைதானத்துக்கு சர்தார் வல்லபாய் படேல் மைதானம் எனப்...
சமீபத்தில் வாட்ஸ் அப் செயலி திடீரென தனது கொள்கையை மாற்றியது என்பதும் அதனால் வாட்ஸ்அப் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து உலகம் முழுவதும் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இந்த...
விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சமூக செயற்பாட்டாளர் திஷா ரவி சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது திஷா ரவிக்கு நிபந்தனை ஜாமீன் கொடுத்துள்ளது டெல்லி...
இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாக புதுவகை கொரோனா வைரஸ் தொற்று கிடு கிடுவென பரவி வருகிறது. இந்த புதுவகை தொற்று முன்பை இருந்த கொரோனா தொற்றை விட மிக அதிவேகமாக பரவும் அபாயம் உள்ளது...
உத்தர பிரதேசத்தின் பாக்பத் பகுதியில் இரண்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் அடிதடியில் ஈடுபடும் சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் இந்த சம்பவம் குறித்தான காணொலி வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைத்தாலும், மறு பக்கம்...
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் ஒரு சில மாநிலங்களில் ரூ.100ஐ தாண்டியுள்ள பெட்ரோலின் விலை விரைவில் அனைத்து மாநிலங்களிலும் ரூ.100ஐ தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த...
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் மீதான வரிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் குறைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன இந்த நிலையில் முன்னுதாரணமாக...
மக்களவை எம்.பி மோகன் என்பவர் மர்மமான முறையில் ஹோட்டல் அறை ஒன்றில் சடலமாகக் கிடந்தது பல வித சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மஹாராஷ்டிராவில் உள்ள தாத்ரா அண்ட் நாகர் ஹவேலி மக்களவை எம்.பி ஆக மோகன் தெல்கர்...
இந்தியாவில் அலுவலக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இந்த லாக்டவுன் சமயத்தில் வழங்கப்பட்ட வீட்டில் இருந்தே வேலை செய்யும் வசதி அவர்களின் வேலையை எளிதாக்கியுள்ளது தான். இருப்பினும் தற்போது மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்த...
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்தியில் பாஜக ஆட்சி வருவதற்கு முன்னரும், இப்போது அவர் பேசியுள்ள பேச்சும் வைரலாகி வருகிறது. 2013 ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் பேசிய...
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியாவின் தலைமை பண்பையும், கொரோனா தடுப்பூசிகளின் விநியோகத்தை உலக சந்தைக்குக் கொண்டுவருவதற்கான இந்தியாவின் முயற்சிகளையும் ஐ.நாவின் தலைவர் அன்டோனியோ குடரெஸ் பாராட்டியுள்ளார். உலகளாவிய கொரோனா வைரஸ்க்கு எதிரான...