தமிழகத்தில் தொடர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று கன்னியாகுமரி மாவட்டத்துக்குச் சென்று பல்வேறு பொதுக் கூட்டங்களில் பேசினார். அந்த வகையில் அவர் இன்று பேசியுள்ளதாவது: நிதிச் சுமை, ஆள்...
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு தடுப்பூசி பொதுமக்களுக்கு போட்டு வரும் நிலையில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது இந்த நிலையில் பாரத...
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அவர் இன்று திருநெல்வேலி மாவட்டம் சென்று, பல்வேறு பொதுக் கூட்டங்களில்...
வேளான் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஹரியானா விவசாயிகள் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் என அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வரத் துடிக்கும் வேளான் சட்டத்துக்கு எதிராக...
நாட்டில் ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு, இலவசமாக செலுத்தி வருகின்றது. இந்நிலையில் கூடிய விரைவில் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு...
பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது என்ற தகவல் இந்தியாவின் மற்றொரு சாதனையாக கருதப்படுகிறது. 19 செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது என அதிகாரபூர்வமாக...
கொரோனா தடுப்பூசியைத் தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய் செலுத்திப் போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன....
தமிழகத்தில் தேர்தல் தேதி ஏப்ரல் 6-ஆம் தேதி என சற்றுமுன்னர் தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தை தவிர புதுவை, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம்...
இந்திய பங்குச் சந்தை இன்று படு மோசமாக வீழ்ச்சி அடைந்து உள்ளதை அடுத்து ஒரே நாளில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு சுமார் 5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிப்ரவரி 1ஆம்...
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததாக சற்றுமுன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், புதுவை மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் இன்னும் சில...
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியாகி உள்ளது. சிபிஎஸ்இ அமைப்பு வெளியிட்டுள்ள இந்த தேர்வு முடிவுகளை ctet.nic.in என்ற இணையதள முகவரியில் அறியலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு...
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவராகிய முகேஷ் அம்பானியின் வீட்டின் முன் வெடிபொருட்களுடன் கூடிய கார் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் ஏற்கனவே பலத்த பாதுகாப்பு இருந்துவரும்...
கோவையில் பாஜக பரப்புரையின் போது பிரதமர் மோடி ‘வெற்றிவேல் வீரவேல்’ என முழங்கி உள்ளார். கோவையில் தமிழகத்துக்கான நலத்திட்டங்களை முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் முன்னிலையில் இன்று மோடி தொடங்கி வைத்தார். அதன்...
அரபிக் கடலின் நடுவின் அசால்டாக ராகுல் காந்தி டைவ் அடித்து மீனவர்களுடன் உற்சாகமாக இருந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. கேரளா எம்.பி ராகுல் காந்தி நேற்று அதிகாலை 5 மணி அளவில் ரகசியமாக...
கடன் மோசடி வழக்கில் இந்தியாவிலிருந்து தப்பித்து லண்டனில் வசித்து வரும் நிரவ் மோடியை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிரவ் மோடி...