ஹோலி பண்டிகை கொண்டாடிட்டு வீட்டில் உள்ள பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த தம்பதிகள் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். மும்பையில் உள்ள அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்றில் வசிக்கும் தீபக் மற்றும் ஷில்பி...
உலகப் புகழ் பெற்ற ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் ஒருவர் நகைக்கடையில் திருடியதால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது வேலையும் பறிபோகும் ஆபத்து உள்ளது புனேவில் உள்ள உலக புகழ்பெற்ற ஐடி நிறுவனம் ஒன்றில் உயர்மட்ட...
ஓயோ நிறுவனத்தின் நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் அவர்களுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் தான் உங்களது முதல் இரவு ஓயோ அறையில் தான் நடக்குமா என அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு...
தெலுங்கானாவைச் சேர்ந்த 62 வயது பெண் ஒருவர் யுடியூப் மூலம் சம்பாதித்து தனது முதல் விமான பயணம் சென்ற வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. இளைய தலைமுறை மட்டும் தான்...
கடந்த 80கல் மற்றும் 90களில் பிரபலமாக இருந்து அதன் பின்னர் படிப்படியாக சந்தையிலிருந்து காணாமல் போன கேம்பா கோலாவை மீண்டும் ரிலையன்ஸ் நிறுவனம் களமிறக்கப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் நேற்று முதல் இந்த குளிர்பானம்...
பெங்களூரில் திருமணம் ஆன மறுநாளே மனைவியை நடுரோட்டில் தவிக்க விட்டுவிட்டு கணவர் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரில் கடந்த மாதம் 16ஆம் தேதி சிக்கபல்லாபூர் என்ற மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு...
இன்ஸ்டாகிராமில் ஐபோன் வாங்க முயற்சி செய்த நபர் ஒருவர் 25 லட்சம் ஏமாந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வெளி வருகின்றன என்பதும் அந்த விளம்பரத்தை பயன்படுத்தி...
மல்யுத்த வீராங்கனை ஒருவருக்கு விளையாட்டு கோட்டா மூலம் காவல்துறையில் வேலை கிடைத்த நிலையில் வேலை கிடைத்த ஒரே ஆண்டில் அவர் கடத்தல் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டதோடு சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
மும்பையில் 26 வயது இளம்பெண் ஒருவர் ஆன்லைன் பரிமாற்றத்தின் போது ரூ.7.5 லட்சத்தை இழந்ததாகவும் இந்த மோசடிக்கு வங்கி ஊழியரே காரணம் என்றும் செய்திகள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனை என்பது மிகவும்...
இரவு நேரங்களில் ரயில் பயணம் செய்யும் போது பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் தங்களுடன் பயணிக்கும் பயணிகள் எந்த வகையில் பாதிக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகத்...
சிறிய அளவில் காய்கறி வியாபாரம் செய்து வரும் ஒருவரது வங்கி கணக்கில் 172 கோடி இருந்ததாக வருமானவரித்துறை கண்டுபிடித்தது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் ராஸ்தோகி என்பவர் காய்கறி...
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதானி நிறுவனம் குறித்து அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பங்குச்சந்தையில் பெரும் சரிவை ஏற்படுத்திய நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்த ஏராளமானோர் லட்சக்கணக்கான பணத்தை இழந்தனர் என்பதும்...
UPI பரிவர்த்தனை என்பது தற்போது சின்ன சின்ன பெட்டி கடைகளில் கூட வந்து விட்டது என்பதும் தள்ளுவண்டி கடைகளில் வாழைப்பழங்கள் விற்கும் கடைகளில் கூட UPI வசதி உள்ளது என்பதும் தெரிந்ததே. இளைய தலைமுறையினர் மட்டுமின்றி...
கேரளாவில் சமீப காலமாக சிறு குழந்தைகள் முதல் இளம்பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் வழக்குகள் அதிகரித்து வரும் சூழலில் தற்போது இளம்பெண் ஒருவர் சினிமா ஆசைக்காட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று...
ரியல் எஸ்டேட் சந்தையில் கடந்த சில ஆண்டுகளாக சொந்த வீடு வாங்குவதை விட வாடகைக்கு வீடு வாங்க அதிக நபர்கள் விருப்பத்துடன் இருப்பதாக கருத்துக்கணிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்துள்ளது. குறிப்பாக மும்பையில் மட்டும் ஒவ்வொரு...