இந்தியப் பிரதமர்களில் அதிக வெளிநாடு பயணங்கள் செய்ததாக விமர்சிக்கப்பட்டு வரும் பிரதமர் மோடி, 15 மாதங்களுக்குப் பின் வெளிநாடு பயணம் செல்லும் திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. வங்க தேசத்தின் 50வது சுதந்திர தின விழாவில்...
கொல்கத்தாவில் நடந்த பயங்கர தீ விபத்தில் தீயை அணைக்கச் சென்ற 9 தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் நேற்று நள்ளிரவில் திடீரென...
மேற்கு வங்க மாநிலத்தில் இந்த மாத இறுதியில் பல கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவும்...
கமலஹாசன், ரஜினிகாந்த் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை பாஜகவில் இணைந்து உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் இணையும் திரை நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது...
அரசு அதிகாரிகள் கடமையை சரிவர செய்யவில்லை என்றால் அவர்களின் மண்டையை அடித்து உடையுங்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங். மத்திய மீன்வளம், விலங்குகள் நலம் மற்றும் பால்வளத் துறை அமைச்சராக...
பாஜகவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு என்னுடைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரே நாளில் பிரதமர் மோடி மேற்குவங்க மாநில...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவியது. இதனை அடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவும் மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகவும் கொரோனா...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தான் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. இதனை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள்...
சமீபத்தில் குறுகிய தூர ரயில் கட்டணத்தை உயர்த்திய ரயில்வே நிர்வாகம் தற்போது கட்டணம் ரூபாய் 50 என உயர்த்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்...
சிபிஎஸ்இ தேர்வுகள் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் பத்தாம் வகுப்பிற்கு மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரையும், பன்னிரண்டாம் வகுப்பு இருக்கு மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி...
இந்திய ரிசர்வ் வங்கியின் காலண்டரின்படி மார்ச் மாதத்தில் மட்டும் 11 நாட்கள் வங்கி விடுமுறை என்று கூறப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மார்ச் 5, மார்ச் 11, மார்ச் 22, மார்ச் 29 மற்றும் மார்ச்...
ரிலையன்ஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு மற்றும் ஊழியர்களின் குடும்பத்தாருக்கு கொரோனா தடுப்பூசி போடும் செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளன. கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின் முதற்கட்டமாக, கடந்த ஜனவரி 16 ஆம்...
ஓட்டுநர் உரிமம், ஆர்.சி புத்தகம் பெறுதல் உள்ளிட்ட எதற்கும் இனிமேல் மண்டல போக்குவரத்து அலுவலகமான ஆர்.டி.ஓ அலுவலகத்துக்குச் செல்லத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் அடிப்படையில் 18 விதமான சேவைகளை ஆன்-லைனில் பெறும்...
மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சென்னைக்கு எத்தனாவது இடம் என்பதை பார்ப்போம். மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்...
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுவை ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் தேர்தல் நடைபெறும் தேதிகள் குறித்து சமீபத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில்...