உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான அமேசான் அதிபரையே இந்தியாவின் தொழிலதிபர் அதானி வருமானத்தில் முந்தி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அம்பானி மற்றும்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக எம்பிபிஎஸ் என்ற மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நீட் தேர்வுக்கு தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்கள் மட்டும்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மீண்டும் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்பட 5 மாநிலங்களில் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா வைரஸ்...
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று...
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் 10 2ஆ, வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்க இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கேரள மாநிலத்தில்...
நாளை மற்றும் நாளை மறுநாள் சனி ஞாயிறு என்பதும் இதனை அடுத்து திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாகவும் தொடர்ச்சியாக நாளை முதல் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது என...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவியது என்பதும் அதன் பின் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு ஆறுமாதத்திற்கும் மேல் அமலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதில் ஒரு மாநிலம் மேற்குவங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார்...
எதிர் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மே மாதம் 2 ஆம் தேதி, தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் தமிழகத்தின்...
தமிழகத்தைப் போல மேற்கு வங்கத்திலும் இன்னும் ஒரு சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அம்மாநிலத்தின் நந்திகிராம் தொகுதியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினை தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்....
எதிர் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மே மாதம் 2 ஆம் தேதி, தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி இந்தியத்...
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் செயல்பாடு சரியில்லை என கூறிய கட்சி தலைமை அவரை ராஜினாமா செய்ய வைத்திருப்பது முதல் முறையாக பாஜகவில் நடத்த உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவர் திரிவேந்திரசிங். கடந்த 2017 ஆம்...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் என்ற தொகுதியில் போட்டியிடப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென மக்கள் விரும்பாவிட்டால் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் உள்ள...
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், கேரளா வயநாடு எம்.பி-யுமான ராகுல் காந்தி, காங்கிரஸின் உண்மையான சக்தி எது என்பது குறித்துப் பேசியுள்ளார். இளைஞர் காங்கிரஸ் அமைப்பு சார்பில் டெல்லியில் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தில்...
நாடு முழுவதும் கடந்த 10 மாதங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வணிகத்தில் இருந்து வெளியேறி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 1,322 நிறுவனங்கள் வெளியேறியதாக கூறப்பட்டுள்ளது கொரோனா தொற்று பாதிப்பு...