புதுவையின் வளர்ச்சிக்காக முன்னாள் புதுவை முதல்வர் நாராயணசாமி மத்திய அரசிடம் எந்தவிதமான நிதியும் கேட்கவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை மாநிலத்தில் அதிமுக,...
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 10 பேர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை...
தமிழகம் உள்பட இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த சில நாட்களாக 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஒவ்வொரு நாளும்...
இந்தியாவில் மீண்டும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனாவின் இந்த இரண்டாவது அலை மிகப் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும், மீண்டும் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவுகள் அமல் செய்யப்படும்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,476 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனாவில் இருந்து குணமாகி கடந்த 24 மணி நேரத்தில் 26,490 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதாகவும், கொரோனாவால் ஒரே நாளில் நாடு முழுவதும்...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு சிஏஏ என்ற சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு தமிழகம் உள்பட நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடிய...
இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருவதாக அஞ்சப்படும் நிலையில் அமைச்சரின் இத்தகவல்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக தமிழகம், கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் கொரோனா...
இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,262 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் மிக அதிகபட்ச ஒரு நாள் பாதிப்பாகும். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்ளின்...
வங்கிகளுக்கு 11 நாட்களில் 8 நாட்கள் விடுமுறை நாட்களாக வரவிருக்கும் நிலையில் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே வாங்கி பணிகளை முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மார்ச் 27ம் தேதியில் இருந்து ஏப்ரல் 6ஆம் தேதி வரையிலான 11 நாட்களில்...
தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரொனா வைரஸ் கடந்த சில வாரங்களாக மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரொனா வைரஸ் பரவும் வேகம் ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது இந்தியா முழுவது...
பேட்மிண்டன் விளையாடி கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த காவல்துறை அதிகாரி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி என்ற மாவட்டத்தில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பகவான்...
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தடுப்பூசி போடும் பணிகளும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே முன்கள பணியாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்ட...
இந்த மாத இறுதிக்குள் ஆதார் அடையாள அட்டையுடன் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் அடையாள எண்ணை, பான் கார்டுடன் இணைக்க வேண்டும் கடந்த...
வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் உள்ள...