கொரோனா வைரஸால் நாடு முழுவதும் பெரும் ஆபத்து காத்திருக்கிறது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் தினமும் 50 ஆயிரம்,...
இந்தியாவில் கடந்த மூன்று வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமான அளவில் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அபாயகர அளவை எட்டியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது என்பதும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர்களுக்கு தினமும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் அதில் பாதிக்குமேல்...
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இணைக்கப்பட்ட ஒரு சில வங்கிகளில் காசோலைகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகும் அந்த காசோலைகள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தினந்தோறும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி வருகிறது என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது இந்த நிலையில் இன்று அதாவது மார்ச் 29ஆம் தேதி தமிழகம்...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தற்போது வெயில் கொளுத்திக் கொண்டிருந்தாலும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சிக்குரிய செய்திகளாக...
ஏப்ரல் 1-ம் தேதி முதல் தண்ணீர் பாட்டில்களுக்கு பிஎஸ்ஐ (BIS) முத்திரை கட்டாயம் என, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய...
இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,714 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த அக்டோபரில் இருந்து ஏற்பட்ட அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு ஆகும். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால்...
பஞ்சாப் மாநிலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேச வந்த பாஜக எம்எல்ஏ ஒருவரை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அடித்து விரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மத்திய அரசு சமீபத்தில் புதிய வேளாண் மசோதாவை இயற்றியதை அடுத்து மத்திய...
அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதும் இன்று காலை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை வந்துள்ள தகவலின்படி அசாமில் மதியம் ஒரு...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் வாகன ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,386 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், 291...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலின் வாக்குப்பதிவு சற்றுமுன்னர் தொடங்கியது என்பது...