இந்த மாதம் முதல் மத்திய அரசு கொண்டு வந்த புதிய ஊதியக் கொள்கை அமலுக்கு வரும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அந்தக் கொள்கை தற்போது அமல்படுத்த மாட்டாது என்றொரு தகவல் வந்துள்ளது. மத்தியில் நரேந்திர...
தனது நந்திகிராம் தொகுதி உள்பட மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் பொதுமக்களை ஓட்டு போட விடாமல் பாஜக குண்டர்கள் தடுத்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர்களுக்கு ஆதரவாக ராணுவப் படைகள் இருப்பதாகவும் மம்தா பானர்ஜி குற்றம்...
ஏற்கனவே சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகம் இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். குறிப்பாக சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டுமென லாரி உரிமையாளர்கள் சங்கம் சமீபத்தில் நாடு தழுவிய போராட்டம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறை என மத்திய அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது ஏற்கனவே ஏப்ரல் மாதம் அதிகமாக விடுமுறை நாட்கள் உள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 13-ஆம் தேதி தெலுங்கு...
பழுதடைந்த குளிர்சாதன பெட்டியை மினி நூலகமாக மாற்றி பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் வைத்துள்ள கொல்கத்தா தம்பதியரின் அசத்தல் சேவைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தற்கால டிஜிட்டல் உலகில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் பலரிடம் இல்லாமல்...
இரவு நேரங்களில் ரயிலில் பயணம் செய்யும் போது செல்போன், லேப்டாப் சார்ஜ் செய்ய தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. செல்போன் பயன்பாடு அதிகரித்த பிறகு ரயில்களில் செல்போன் சார்ஜ் செய்வதற்காக போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதை 24 மணி...
மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம் என்ற தொகுதியில் போட்டியிடும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தோற்பது உறுதி என அவரை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
சிறு சேமிப்புக்கான வட்டி குறைப்பு குறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் சிறு சேமிப்பு திட்டத்துக்கான வட்டி குறைப்பு அறிவிப்பை வாபஸ் பெறுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சிறு சேமிப்புக்கான வட்டி...
வங்கிகளில் தற்போது நடைமுறையில் உள்ள ஆட்டோ டெபிட் சேவை விரைவில் ரத்தாக உள்ளதால் வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சிகள் உள்ளனர். கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் ஆட்டோ டெபிட் சேவைக்கு ரிசர்வ் வங்கி கடந்த சில...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தற்போது தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மேற்கு...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை கிராமத்தினர் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் மற்ற மாநிலங்களைப் போலவே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில்...
ஆதார் மற்றும் பான் கார்டை அனைவரும் இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைப்பதற்கு மார்ச் 31ம் தேதி தான் கடைசி தேதி என்றும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனையடுத்து இன்று கடைசி தேதி என்பதால்...
‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என்று புகழப்படும் கார்த்திகேய சிவசேனாபதி, வரும் தேர்தலில் திமுக சார்பில் தொண்டமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வித்தியாசமான ஓர் வேண்டுகோளை விடுத்துள்ளார். Dear prime minister Mr...
முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கும் அவருடைய மனைவி சென்னம்மாள் என்பவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 97 ஆம் ஆண்டு வரை இந்திய பிரதமராக இருந்தவர் தேவகவுடா. அவர் கர்நாடக...
பாஜகவிடம் இருந்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களிலுள்ள தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்....