நாளை தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க தயார் நிலையில் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க தகுதி...
தடுப்பூசி போட்டுக்கொண்டால் தங்க மூக்குத்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு காரணமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பெண்களின் கூட்டம் அதிகமாகி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது என்பதும் இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் பாதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை...
இந்தியாவில் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக மார்ச்...
ஒரு கிலோ காய்கறி ஒரு லட்சம் ரூபாய். இந்த பயில் தற்போது இந்தியாவில் சாகுபடி செய்யப்படுகிறது என்று அண்மையில் ஒரு செய்தி வந்தது. அனைவரும் இதைப் படித்து ஆச்சரியப்பட்டோம். ஆனால் அது எல்லாம் பொய் என்று...
மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. எனவே இரவு நேர ஊரடங்கு, வார இறுதி பொது முடக்கம் என மகாராஷ்டிரா அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வார நாட்களில் இரவு...
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த சில மாதங்களாக தொடங்கியுள்ள நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி போடும்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதும் தினசரி இந்தியாவின் கொரோனா பாதிப்பு 70 ஆயிரம் 80 ஆயிரம் என அதிகரிப்பதால் மத்திய மாநில அரசுகள் பெரும்...
மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில், சனிக்கிழமை 9 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது மக்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 9,090 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது....
இந்திய அளவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுப் பரவல் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இதனால் கொரோனாவின் இரண்டாவது அலை...
மேற்கு வங்கத்தில் தற்போது 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை அங்கு 2 கட்ட வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் வரும் நாட்களில் மீதமுள்ள தேர்தல் வாக்குப் பதிவு நடக்க உள்ளது. அங்கு...
தமிழகம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மத்திய மாநில அரசுகள் பெரும் கவலையில் உள்ளன. ஒரு சில மாநிலங்களில் மீண்டும்...
பார்கள் ஹோட்டல்கள் உணவகங்கள் ஏழு நாட்கள் மூடப்படும் என்றும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 12 மணி நேரம் இரவு நேர ஊரடங்கு என்றும் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள புனே நகரின்...
கொரோனா ஊரடங்கு இன்னும் தொடரும் நிலையில், 2020-2021 கல்வி ஆண்டிலும் 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் எப்படிக் கணக்கிடப்படும்...
அசாமில் தற்போது பல கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு கட்ட வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவுக்காக அசாம் மாநிலம் தயாராகி வருகிறது. இந்நிலையில் தேர்தலில் ஓட்டு...