இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒரு நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகின்றது. இப்படியான சூழலில் கடந்த ஏப்ரல் 1 ஆம்...
நான் நினைத்த செல்போன் இது இல்லை என்றும் தவறாக திருடி விட்டேன் என்றும் திருடிய செல்போனை திருட்டுக் கொடுத்த நபரிடமே திருப்பிக் கொடுத்த திருடனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நொய்டா மெட்ரோ ரயில்...
தமிழகம் புதுவை மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து திரையுலக பிரபலங்களும் வாக்களித்தார்கள் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய்...
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் அடுத்த நான்கு வாரங்கள் மிகவும் அபாயகரமானது என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா...
கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரே வாரத்தில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நக்மா அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. நடிகையும் காங்கிரஸ் கட்சியின் பிரபலமான நடிகை நக்மா கடந்த 2ஆம்...
இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை அனைத்து மாநில அரசுகளும் ஏற்படுத்தி வருகின்றன. அதேபோல் பிரதமர்...
கொரோனா வைரஸ் தொற்று தோன்றியதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 1.15 லட்சம் பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. அனைத்து மாநிலங்களும் மற்றும் மத்திய அரசும் கொரோனாவுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்...
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் ஒருநாள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்நிலையில் குஜராத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் அப்பாவி பொது மக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் எம்எல்ஏக்கள் பலருக்கும் கொரோனா வைரஸ்...
மும்பையில் உள்ள மத்திய ரிசர்வ் படை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெயரில் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மும்பை சிஆர்பிஎஃப்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியாவின் மொத்த மதிப்பில் 50% மேலாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது....
இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் மகாராஷ்டிர அரசு, தங்கள் மாநிலத்தில் இரவு ஊரடங்கை...
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் மொத்தம் இருக்கும் 140 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து வருகிறது. வரும் மே 2 ஆம் தேதி அனைத்து...
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு நிலைமை மோசமாகி வருகிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேல் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்த...