ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது பலருடைய கனவாக இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த கனவு நினைவாகும் என்பது தெரிந்தது. முழுமையாக முயற்சி செய்து கடுமையாக உழைத்தால் மட்டுமே ஐஏஎஸ் என்ற கனவை நினைவாக்க...
இந்தியாவில் உள்ள பல ரயில் பாதைகள் பிரிட்டிஷார் காலத்தில் போடப்பட்டிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட ரயில் பாதைக்காக மட்டும் இந்தியா ஒரு கோடி ரூபாய் பிரிட்டன் அரசாங்கத்திற்கு பணம் கொடுத்து வருவதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை...
இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு நிழலாகவும் மூளையாகவும் செயல்படும் நபருக்கு 1500 கோடி சொத்து இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவர் ரிலையன்ஸ்...
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்க இருக்கும் நிலையில் இந்த கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள 35 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தை தொடங்கியது என்பதும்...
ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரே பாலின...
உஸ்மானியா பல்கலைக்கழக கட்டிட திறப்பு விழாவின் போது இனி துணை பேராசிரியர் வேலைக்கு பி.எச்.டி தேவையில்லை என யுஜிசி தலைவரும், பேராசிரியருமான எம் ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார். இனி யூஜிசி நெட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள்...
ஓயோ நிறுவனத்தின் ரித்தேஷ் அகர்வால் கடந்த சில நாட்களுக்கு முன்னால் திருமணம் செய்தார் என்பதும் அவரது திருமணத்திற்கு பல பிரபலங்கள் வருகை தந்தார்கள் என்பதும் தெரிந்தது. மேலும் தனது மனைவி உடன் பிரதமர் மோடி அவர்களை...
உலகில் உள்ள கணவன் மனைவிகளுக்கு இடையே பலவிதமான பிரச்சனைகள் வரும் என்பதும் ஆனால் அந்த பிரச்சனைகள் ஒரு சில நாட்களில் சரியாகிவிடும் என்பதும் தெரிந்ததே. ஆனால் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் வீட்டில்...
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் பல ஆண்டுகளாக அதற்கு தயார் ஆவார்கள் என்பதும் முதல் முறை வெற்றி பெற்றவர்கள் மிகவும் அரிது என்பதும் நான்கு, ஐந்து முறை முயன்று வெற்றி...
நீட் தேர்வில் 99.30 சதவீத மதிப்பெண் எடுத்தும் எம்பிபிஎஸ் சீட் கிடைக்காத ஒரு மாணவன் குறித்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இளநிலை மருத்துவ படிப்புக்கு நாடு முழுவதும் நீட் தேர்வு...
டாடா ஸ்டீல் நிறுவனம் 200 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாகவும் இந்நிறுவனம் தயாரிக்கும் வந்தே பாரத் ரயில்களில் உள்ள இருக்கைகள் விமானத்தில் உள்ளது போல் சொகுசாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில்...
உலகில் அதிக பெண் கோடீஸ்வரர்கள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. உலகிலேயே பெண் கோடீஸ்வரர்கள் அதிகம் இருக்கும் நாடுகள் குறித்த பட்டியல் சமீபத்தில் எடுக்கப்பட்ட நிலையில் இந்த பட்டியலில்...
சமீபத்தில் மீனவர்களிடம் பிடிபட்ட புறா ஒன்றின் காலில் மைக்ரோ சிப் மற்றும் கேமரா போன்ற கருவிகள் இருந்ததை அடுத்து அந்த கருவிகளை தடயவியல் அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒடிசா மாநிலத்தை...
தமிழகத்தில் திடீரென H3N2 வகை காய்ச்சல் அதிகரித்து வருகிறது. பலருக்கு உடல் வலி, காய்ச்சல், சளி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. நாடு முழுக்க பலருக்கும் இந்த காய்ச்சல் அதிகம் ஏற்படுகிறது. வயதானவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என்று...
அனுமன் கோவில் வளாகத்தில் வசித்து வந்த வாடிக்கையாளர் ஒருவர் மட்டன் உணவு ஆர்டர் செய்ததை அடுத்து அனுமன் கோயிலுக்குள் வந்து மட்டனை டெலிவரி செய்ய மாட்டேன் என்று கூறிய ஸ்விக்கி ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்....