ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து எஸ்பிஐ தேவையில்லாமல் 300 கோடி ரூபாய்க்கு அதிகமான தொகையை கட்டணமாக வசூலித்து உள்ளதாக மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது மாதம் நான்கு முறைக்கு மேல் பணம்...
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் 14 மணி நேரம் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி ஆர்டிஜிஎஸ் என்ற பணம் பரிவர்த்தனை செயல்படாது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கிகளில்...
இந்தியாவில் கொரனோ வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் நலிவடைந்தவர்கள் மீண்டும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கணக்கில் கொண்டு அவர்களுக்கு மாதம் ரூபாய் 6 ஆயிரம் நிதி...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அங்கு தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது கேரளாவில் தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அடுத்து கேரள முதல்வர்...
கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 2 மணி நேரத்துக்குட்பட்ட விமான பயணங்களின் போது உணவு விநியோகிப்பதைத் தடை செய்வதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 2020-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொரோனா தொற்று...
மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 4 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள தேர்தலுக்கான பரப்புரை சூடுபிடித்துள்ளது. இந்த முறை மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படும் என்று செய்திகள் வெளியானது என்றாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா...
இந்திய அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் உச்ச நீதிமன்ற ஊழியர்களில் சுமார் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கும் கொரோனா...
இந்தியாவில் ஏற்கனவே இரண்டு வித கொரனோ தடுப்பூசி வழக்கத்தில் இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரனோ...
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று பங்குச்சந்தை ஆரம்பமான ஒரு சில நிமிடங்களில் சென்செக்ஸ் 1300க்கும் அதிகமான புள்ளிகள் குறைந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். சற்றுமுன் பங்குச்சந்தையில் சென்செக்ஸ்...
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் இந்தியாவில் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது என்பதும் இந்த நிறுவனம் மிகப்பெரிய அளவில் இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருவதோடு நல்ல லாபத்தையும் பார்த்து...
இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநில அரசுகள் பகுதி நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போன்றவற்றை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில், குஜராத்தின்...
டந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு போன்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. எனவே மீண்டும் ரயில் சேவை நிறுத்தப்படுமா என்ற கேள்வியும்...
இந்தியாவில் கொரோனாவின் முதல் அலையைவிட இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 1.50 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வைரஸ்...
முழு லாக்டவுன் பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்தியாவிலேயே மிக அதிகமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் தற்போது சனி ஞாயிறு...