தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியையும் ஏற்கனவே...
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் 1.85 லட்சம் பேருக்கு கொரோனா...
நாட்டில் கொரோடா தொற்றுப் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என குரல்கள் எழுந்து வருகின்றன. அதே நேரத்தில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் கடந்த சில...
இந்துக்களின் புனித நிகழ்ச்சியான கும்பமேளா திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கங்கை நதியில் குவிந்துள்ளதால் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதால் பெரும் பரபரப்பு...
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் பணி செய்து வந்த அரசு உயர் அதிகாரிகளுக்கு சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று இருப்பது சோதனைகள் மூலம்...
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12 ஆம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய அரசு. நாட்டில் கொரோனா தொற்று அதிவேகமாக...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இரண்டு லட்சத்தை நெருங்கி உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1.84...
தமிழகத்தில் உள்ள 7 பட்டியலின உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் அழைப்பதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்த நிலையில் இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிக் கொண்டே வருகிறது என்றும் இதுவரை ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் தினமும் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட இரண்டு...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் எடுத்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே சனி ஞாயிறு...
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, ரயில்களில் பயணிப்பவர்களுக்கு தெற்கு ரயில்வே பிரிவு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கொரோனா 2வது அலை கடந்த மார்ச்...
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னை தானே எடுத்துக் கொண்டதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அப்பாவி மக்களை மட்டுமன்றி மக்களால் தேர்வு செய்யப்படும் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் உள்பட...
மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 4 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள தேர்தலுக்கான பரப்புரை சூடுபிடித்துள்ளது. இந்த முறை மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி...
கொரோனா வைரஸ் காரணமாக இந்திய பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான செல்வந்தர்கள் வெளிநாடுகளில் குடியேறி வரும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது டெல்லியை சேர்ந்த ராகுல் என்பவர் உலகளாவிய ஏற்றுமதி மற்றும்...
ஏற்கனவே மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் எட்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. ஐந்தாம் கட்ட தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது...