மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானா நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் சற்றுமுன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்ட காட்சியின் புகைப்படங்கள்...
ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,096 கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இன்று ஆந்திராவில் 20 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும் ஆந்திராவில் தற்போது கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டு 35,592 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்....
இந்தியாவில் நேற்று மட்டும் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இனி வரும் நாட்களில் இதை விட அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தினமும் ஒவ்வொரு மருத்துவமனையிலும்...
முக கவசம் அணியாவிட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநில முதல்வர் ஒருவர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று உத்தரப்பிரதேசம். இம்மாநிலத்தில் நேற்று மட்டும் 22...
நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா இரண்டாவது...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மிக வேகமாக கொரனோ இரண்டாவது அலை பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்...
ஹரித்துவாரில் கும்பமேளா திருவிழா விசேஷமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென சாமியார்கள் கும்பமேளா திருவிழா முடிந்து விட்டதாக கூறி வீடு திரும்பி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஹரித்துவாரில் கும்பமேளா திருவிழா...
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 61 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் மும்பையில் மட்டும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் மத்திய மற்றும் மாநில அரசால் விதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியங்கள் மூட தொல்லியல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு...
மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாக இருக்கும் நீட் தேர்வை ஒத்தி வைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘தற்போது நாட்டில் நிலவும் பெருந்தொற்று நிலவரத்தைக் கருத்தில் கொண்டும், மாணவர்களின் நலனை...
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. பல மாநிலங்களிலும் கொரோனா தொற்று, பன் மடங்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை...
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக பாதிப்பு அடைந்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளதை அடுத்து அங்கு முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கெடுபிடிகள்...
10ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து என ஒடிசா மாநில முதல்வர் அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு...
கொரனோ வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் போக்குவரத்துக்கள் நிறுத்தப்படலாம் என்றும் வதந்திகள் பரவி வருகிறது. இந்த நிலையில் பல புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள்...
தங்க நகை கடைகளில் ஹால்மார்க் முத்திரை குத்தி விற்பனை செய்துவரும் நிலையில் வரும் ஜூன் மாதம் முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதுதொடர்பாக செய்தியாளர்களிடம்...