முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இன்று ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று...
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தன்னைத்தானே தனிமைப்படுத்த கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் மிக அதிகமாகி வருவதை அடுத்து அங்கு...
இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோண் தடுப்பூசியை ஜனவரி மாதம் அதிகம் வீரியம் செய்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 12.10 சதவீதமும்,...
கொரனோ தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்ற நூதன அறிவிப்பின் மூலம் பொதுமக்களை கொரோனா வைரஸ் தடுப்பூசி போட வைக்கும் முயற்சியை சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நகராட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில்...
டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற விமானம் ஒன்றில் பயணம் செய்த பயணிகள் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற...
மத்திய அரசு 3-ம் கட்ட கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மே 1-ம் தேதி முதல் 18 வயது முதல் அனைவரும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சற்று...
பார்வையற்ற தாய் ஒருவர் தனது குழந்தையுடன் ரயில் தண்டவாளம் அருகே இருந்த நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென குழந்தை தண்டவாளத்தில் விழுந்ததை அடுத்து அங்கு இருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாது...
சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 20 பேர் மருத்துவமனையில் இருந்து திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது கும்பமேளா திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அதிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்கள்...
டெல்லியில் நேற்று ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் அதிரடியாக அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு உத்தரவை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும்...
புதிய வேளாண்மை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெயில் மழை என்று பாராமல் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் 143...
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கடந்த 24 மணிநேரத்தில் 2.75 லட்சம் பேர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில்...
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த EE (Main) 2021 தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அகில இந்தியப் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக நடத்தப்படுவது JEE (Manin) நுழைவுத் தேர்வு....
ஒடிசாவிலிருந்து கும்பமேளா சென்று வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் என்று அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கும்பமேளா சென்று வந்தால் தனிமைப்படுத்தல் மட்டுமல்லாமல் RT-PCR சோதனை செய்யப்பட்டு, கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இந்தியாவில் நேற்று இரண்டு லட்சத்தை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து...