ஆஞ்சநேயர் பிறந்த இடம் திருமலை திருப்பதி மலை தான் என சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்த நிலையில் தற்போது இது குறித்த ஆதாரத்தை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதியில் உள்ள ஏழு...
இந்தியாவில் நாளுக்கு நாள் உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசு விதித்துள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதாகவும்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்தில் பார்வையற்ற பெண் ஒருவர் தனது குழந்தையுடன் ரயில்வே நடைமேடையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த குழந்தை ரயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்தது. அந்த...
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் எதிர்பாராத பாதிப்புகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட...
இதுதான் எனது கடைசி குட்மார்னிங் என பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பதிவு செய்த பெண் டாக்டர் ஒருவரின் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையைச் சேர்ந்த மனிஷா யாதவ் என்ற பெண் டாக்டர் சமீபத்தில் கொரோனாவால்...
நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2,000 பேர் இறந்துள்ளார்கள். கொரோனா தொற்று ஆரம்பித்தது முதல் இந்தியாவில் ஒரே நாளில் இத்தனை பேர் இத்தொற்று...
கோவிட்-19 என்னும் வைரஸ் மூலம் உருமாறிய கொரோனாவை மட்டுமின்றி அதனது பல ரகங்களையும் தடுக்கும் வல்லமை கொண்டதாக இந்தியாவில் தயார் செய்யப்பட்டுள்ள கோவேக்ஷின் உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதன் அடிப்படையில் SARS-CoV-2 வைரஸின்...
மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனாவுக்கான தடுப்பூசி கோவிஷீல்ட் வழங்கப்படலாம் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து கோவிஷீல்ட் தடுப்பூசி தயார் செய்துள்ள சீரம் நிறுவனம் மாநில அரசுகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும்...
வரும் மே மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. மேலும் மாநில அரசுகள், தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து நேரடியாக கொரோனா...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல...
கொரோனா தொற்று பரவல் காரணமாகப் புதுச்சேரியில் ஏப்ரல் 23 முதல் 26 வரை முழு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் இரவு...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் ஒரு சில கட்டுப்பாடுகள் மற்றும் நோய் தடுப்பு ஊசி போடுவதை அதிகரிக்கலாம் என்றும் லாக்டவுன் தேவையில்லை என்றும் அம்மாநில உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில்...
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மருத்துவமனையிலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா...
உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது என்ற அதிர்ச்சி தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் இந்தியாவில் சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது...
மும்பையில் உள்ள வாங்கணி என்ற ரயில் நிலையத்தில் பார்வையற்ற பெண் ஒருவர் தனது குழந்தையுடன் நடைமேடையில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென அவருடன் வந்து கொண்டிருந்த குழந்தை ரயில்வே டிராக்கில் விழுந்தது. அந்த நேரம் ரயில் மிக...