கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக ரயிலில் பயணிக்கும் எண்ணிக்கைகள் குறைந்துள்ளன. எனவே பல்வேறு வழித்தடங்களில் ரயில்களை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே. சென்னை -பெங்களூரு இடையில் தினமும் சென்று வந்த...
2021, மே மாதம் நடக்க இருந்த ICAI CA (சிஏ) தேர்வுகள், கொரோனா காரணமாகத் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. CA Inter exam தேர்வு மே 22-ம் தேதியும், சிஏ இறுதித் தேர்வு (CA...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல்...
தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளன்று முழு ஊரடங்கு அமல்படுத்துவது மட்டுமின்றி மே 1ஆம் தேதியும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என தமிழகம் மற்றும் புதுவை அரசுக்கு...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். குறிப்பாக தலைநகர் டெல்லியில் தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்....
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது என சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் மனு ஒன்றை...
கொரோனா அச்சம் காரணமாக உடல்நிலை குறைவால் உயிரிழந்த பெண்ணின் உடலை ஏற்றி செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் முன்வராததால் அந்த பெண்ணின் சடலத்தை அவரது மகனே இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் டாக்டர் ஒருவர் தகாத வார்த்தை பேசியதை அடுத்து அந்த நர்ஸ் டாக்டரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் வரும் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் அதே...
உங்களுக்கு பயன்படுத்திய ஆக்சிஜனை திருப்பி கொடுத்து விடுங்கள் என கொரோனாவில் இருந்து குணமாக நோயாளி ஒருவருக்கு மருத்துவமனையை குறிப்பு எழுதி வைத்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் தினமும் மூன்று...
எங்கள் நாடு கொரோனா வைரஸ் காரணமாக ஆபத்தில் உள்ளது, எனவே உடனடியாக எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள் என அமெரிக்க அதிபருக்கு விஜய் படத்தில் நடித்த நாயகி ஒருவர் வேண்டுகோள் விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை மிகப் பெரிய அளவில் தக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வீட்டில் இருக்கும் போதும் மக்கள் மாஸ்க் அணிவது நல்லது என்று கூறியுள்ளது. கொரோனா தொற்று அறிகுறியே இல்லாமலும் மக்கள்...
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக ஏற்கனவே தமிழகம் மற்றும் புதுவையில் திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது கேரளாவிலும் திரையரங்குகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் தற்போது புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது....
தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை பிறப்பித்து கொள்ளுங்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக...
தமிழகத்தில் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு என அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு...