இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைக்கப்பட்டது ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியை அடுத்து கோவாக்சின் விலையும்...
ஹைதராபாத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்பிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் இரண்டு பேர் திடீரென வந்து துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத்தில்...
அப்பாவி பொதுமக்கள் மட்டுமன்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு மாநில முதல்வருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள்...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 40 வயது நபரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன்னுடைய படுக்கையை தியாகம் செய்த 88 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பை...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசும் கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக மாநில அரசுகள் பொழுதுபோக்கு பாடல்கள் மூலம்...
இந்தியாவில் கொரனோ வைரஸ் முதல் அலை ஓய்ந்து இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும் நிலையில் மக்களைக் காப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவர் பர்கலா பிரபாகர்...
தமிழகம், கேரளம், புதுவை, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்றுடன் தேர்தல் முடிவடைவதால் இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு எக்ஸிட் போல் என்னும் தேர்தலுக்குப்...
கொரோனாவில் பாதிக்கப்பட்ட இளவயது நபர்களே பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில் 105 வயது கணவர் ஒருவரும் அவருடைய 95 வயது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகிய தகவல் தற்போது ஆச்சரியத்தை அளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 110...
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் தினமும் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை குறைப்பதற்காக...
தன்னுடைய நண்பருக்கு ஆக்சிஜன் தேவை என்பதை அறிந்து 1400 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆக்சிஜனை கொண்டு சென்ற ஆசிரியர் ஒருவர் குறித்த தகவல் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா...
மருத்துவமனையில் படுக்கை காலியாக இல்லாததால் ஆம்புலன்சில் பரிதாபமாக ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ஒன்றரை வயது குழந்தைக்கு சளி மற்றும் காய்ச்சல்...
கொரனோ நோயாளியின் உறவினர்கள் மருத்துவரின் காலில் விழுந்து கொரோனா நோயாளிக்கு செலுத்தப்படும் ரெம்டெவிசிர் என்ற மருந்தை கேட்ட தகவல் தற்போது புகைப்படங்களுடன் வைரலாகி வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு முதலில் செலுத்தப்படும் மருந்து ரெம்டெவிசிர். இந்த மருந்து...
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்று பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் கொரோனா வைரஸ் பரவலை...
ரூ.85 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கிய தொழிலதிபர் குறித்த செய்தி வெளிவந்து பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்தியாவில் தினந்தோறும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகிலேயே ஒரு நாள்...
இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா தொற்று இரண்டாம் அலையில் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 895 பேர் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 48,700 ஆகக் குறைந்த...