மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இன்று காலை முதல் 8 கட்ட...
அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் உள்ளது. அங்கு பல கட்டங்களாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணி முதல்...
கேரள மாநிலத்தில் தமிழகத்தைப் போலவே கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி, மொத்தம் இருக்கும் 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இன்று அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை...
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இன்று காலை முதல் 8 கட்ட...
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் தினம் அயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்து வரும் நிலையில், இந்தியாவுக்கு வர வேண்டிய ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சீனா தடுக்கிறது என்று பாலிவுட் நடிகர் சோனு சுட் டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்....
நாட்டில் இன்று முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் அது நடைமுறைக்கு வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தடுப்பூசிகள் கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாடு மற்றும்...
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரத் தாண்டவம் ஆடும் நிலையில், அமெரிக்க அரசைச் சேர்ந்த உயர்மட்ட ஆலோசகரான மருத்துவர் ஆந்தோனி ஃபவுசி, இந்தியாவுக்கு கறார் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். இப்போதைக்கு இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒரே...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மோசமான சாதனையை உலகில்...
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு...
இன்றைய ஐபிஎல் போட்டியின் 26வது போட்டி பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற உள்ளது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ள இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் பெங்களூரு அணியின் கேப்டன் விராத்...
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு ஹஜ் பயணம் செய்வதற்காக பலர் விண்ணப்பம் செய்துள்ளனர். வரும் ஜூன் மாதம் மத்தியில் சவுதி அரேபியாவில் உள்ள ஹஜ்க்கு பயணம்...
ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று கூறும் சமூக வலைதள பயனாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்...
நாடு முழுவதும் மே மாதம் 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே கோடிக்கணக்கான இளைஞர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர்....
உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதற்காக மூக்கு வழியே எலுமிச்சைச்சாறு செலுத்திய ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூக்கு வழியாக எலுமிச்சை சாறு விட்டால் உடலில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என...
தமிழகம் உள்பட தென்னிந்திய மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிறது என்பதும் குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கட்டுக்கடங்காத அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில்...