இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று உச்சத்தைத் தொட்டு வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 3.57 லட்சம்...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மூன்றரை லட்சத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் கடந்த நான்கு நாட்களை விட இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்தியாவில் கடந்த...
கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் மத்திய மாநில அரசுகளால் விதிக்கப்பட்டு வருகின்றன. இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் ஏழை...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதுமட்டுமின்றி ஒருசில நாட்கள் பெட்ரோல் டீசல்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்படும் இருக்கும் நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி நீட்தேர்வு மேலும் நான்கு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும்...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று ஐந்து மாநிலங்களின் முடிவுகளும் வெளிவரத் தொடங்கின. தமிழகத்தில் திமுகவும், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும், புதுவையில் என் ஆர் காங்கிரஸ் கட்சியும், அஸ்ஸாமில்...
ஆக்சிஜன் பற்றாக்குறையை இன்று இரவுக்குள் சரி செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று டெல்லி என்பதும் அங்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கொரோனாவால்...
இந்தியாவின் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்தாலும் மத்தியில் இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சி செய்தாலும் இந்தியாவில் உள்ள நான்கு முக்கிய மாநிலங்களில் பாஜக ஆட்சி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில்...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று காலை முதல் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தமிழகத்தில் திமுகவும், புதுவையில் என்ஆர் காங்கிரஸ் கட்சியும், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும், அசாமில் பாஜகவும்...
மாலை 7 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி,190 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மொத்தம் 211 தொகுதிகளில் திரிணாமூலின் வெற்றி...
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இன்று காலை முதல் 8 கட்ட...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில் அந்தத் தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. அந்த...
கேரள மாநிலத்தில் தமிழகத்தைப் போலவே கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி, மொத்தம் இருக்கும் 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இன்று அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மாலை 6...
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இன்று காலை முதல் 8 கட்ட...
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாண்டவம் ஆடி வரும் நிலையில், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் முக்கிய தேவையாக உள்ளது. ஆனால் அதை வெளிநாடுகளில் இருந்து...