தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு கொடுக்கப்பட்ட அரிசி கஞ்சிக்கு 1.380 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து அந்த கொரோனா நோயாளி மருத்துவமனை நிர்வாகத்தை அலற வைத்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரள...
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்த 3 மாதங்களில் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று உறுதிபட கூறியுள்ளார். தற்போது டெல்லியில் ஒரு நாளைக்கு 1 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு...
நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு முன் எப்போதும் இல்லாதது போல், 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டு வருகிறது. இப்படியான சூழலில் இந்திய அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு...
மேற்கு வங்கத்தில் தமிழக பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வதற்காக பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி...
மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பில் இருந்த நிலையில் சற்று முன்னர் அவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள தகவல் வெளியாகியுள்ளது. மும்பை தொடர் குண்டு...
பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் எந்த மருத்துவமனையிலும் பெட் இடமில்லை என்று கூறுவதாகவும் எனவே தனது கணவருக்கு பெட் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் முதல்வர் அலுவலகம்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இந்தியாவுக்கு உலக நாடுகளின் உதவிகளும் குவிந்து கொண்டே வருகிறது. ஏற்கனவே அமெரிக்கா, ரஷியா, ஜெர்மனி, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவை இந்தியாவுக்கு...
இரண்டாம் வாய்ப்பாடு கூட தெரியவில்லை என்பதால் திருமணத்தை பாதியிலேயே நிறுத்திய மணமகள் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மஹோபா என்ற பகுதியில் இளம் பெண் ஒருவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் ஏற்பாடு...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையே படாதபாடு படுத்தி வரும் நிலையில், அதன் மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாக இருக்கும் என்று அதிர்ச்சி அளிக்கும் கருத்தைக் கூறியுள்ளது மத்திய அரசு தரப்பு. இது குறித்து...
கொரோனா மூன்றாவது அலையையும் நாம் சந்திக்க தயாராக வேண்டும் என முதன்மை அறிவியல் ஆலோசகர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் முதல் அலை கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய...
இந்திய அளவில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நாளைக்கு சுமார் 3 லட்சத்துக்கும் அதிமானவர்கள் இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்....
உலகில் மனித இனத்தையே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தனிமனித இடைவெளியின்றி காணப்பட்டாலும் மாஸ்க் அணியாமல் இருந்தாலும் பரவும் என்று தான் இதுவரை உலக சுகாதார மையம் தெரிவித்து வந்தது, இந்த...
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் உள்ள கடை ஒன்றில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோவில் முன் பகுதியில் இருக்கும்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதை அடுத்து பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும் ரத்து செய்யப்பட்டும் வருவதுமான செய்திகளை நாம் பார்த்து வருகிறோம். தமிழகத்தை பொருத்தவரை பன்னிரண்டாம்...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி மனித குலத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது என்பதும் தெரிந்ததே. கடந்த ஓராண்டில் கோடிக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் பல...